Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 38:1

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » ஏசாயா » ஏசாயா 38 » ஏசாயா 38:1 in Tamil

ஏசாயா 38:1
அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்துக்கு ஏதுவாயிருந்தான்; அப்பொழுது ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் உமது வீட்டுக்காரியத்தை ஒழுங்குப்படுத்தும், நீர் பிழைக்கமாட்டீர் மரித்துப்போவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.


ஏசாயா 38:1 ஆங்கிலத்தில்

annaatkalil Esekkiyaa Viyaathippattu Maranaththukku Aethuvaayirunthaan; Appoluthu Aamothsin Kumaaranaakiya Aesaayaa Ennum Theerkkatharisi Avanidaththil Vanthu, Avanai Nnokki: Neer Umathu Veettukkaariyaththai Olunguppaduththum, Neer Pilaikkamaattir Mariththuppoveer Entu Karththar Sollukiraar Entan.


Tags அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்துக்கு ஏதுவாயிருந்தான் அப்பொழுது ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி அவனிடத்தில் வந்து அவனை நோக்கி நீர் உமது வீட்டுக்காரியத்தை ஒழுங்குப்படுத்தும் நீர் பிழைக்கமாட்டீர் மரித்துப்போவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்
ஏசாயா 38:1 Concordance ஏசாயா 38:1 Interlinear ஏசாயா 38:1 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஏசாயா 38