Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 10:20

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எரேமியா » எரேமியா 10 » எரேமியா 10:20 in Tamil

எரேமியா 10:20
என் கூடாரம் அழிந்துபோயிற்று, என் கயிறுகளெல்லாம் அறுப்புண்டுபோயின; என் பிள்ளைகள் என்னைவிட்டுப் போய்விட்டார்கள்; அவர்களில் ஒருவனுமில்லை; இனி என் கூடாரத்தை விரித்து, என் திரைகளைத் தூக்கிக்கட்டுவாரில்லை.


எரேமியா 10:20 ஆங்கிலத்தில்

en Koodaaram Alinthupoyittu, En Kayirukalellaam Aruppunndupoyina; En Pillaikal Ennaivittup Poyvittarkal; Avarkalil Oruvanumillai; Ini En Koodaaraththai Viriththu, En Thiraikalaith Thookkikkattuvaarillai.


Tags என் கூடாரம் அழிந்துபோயிற்று என் கயிறுகளெல்லாம் அறுப்புண்டுபோயின என் பிள்ளைகள் என்னைவிட்டுப் போய்விட்டார்கள் அவர்களில் ஒருவனுமில்லை இனி என் கூடாரத்தை விரித்து என் திரைகளைத் தூக்கிக்கட்டுவாரில்லை
எரேமியா 10:20 Concordance எரேமியா 10:20 Interlinear எரேமியா 10:20 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 10