Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 27:16

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எரேமியா » எரேமியா 27 » எரேமியா 27:16 in Tamil

எரேமியா 27:16
மேலும் நான் ஆசாரியரையும் இந்த எல்லா ஜனங்களையும் நோக்கி: இதோ, கர்த்தருடைய ஆலயத்தின் பணிமுட்டுகள் இப்பொழுது சீக்கிரத்திலே பாபிலோனிலிருந்து திரும்பிக்கொண்டுவரப்படுமென்று, உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற உங்களுடைய தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள்.


எரேமியா 27:16 ஆங்கிலத்தில்

maelum Naan Aasaariyaraiyum Intha Ellaa Janangalaiyum Nnokki: Itho, Karththarutaiya Aalayaththin Pannimuttukal Ippoluthu Seekkiraththilae Paapilonilirunthu Thirumpikkonnduvarappadumentu, Ungalukkuth Theerkkatharisanam Sollukira Ungalutaiya Theerkkatharisikalin Vaarththaikalaik Kaelaathirungal Entu Karththar Sollukiraar; Avarkal Ungalukkup Poyyaana Theerkkatharisanam Sollukiraarkal.


Tags மேலும் நான் ஆசாரியரையும் இந்த எல்லா ஜனங்களையும் நோக்கி இதோ கர்த்தருடைய ஆலயத்தின் பணிமுட்டுகள் இப்பொழுது சீக்கிரத்திலே பாபிலோனிலிருந்து திரும்பிக்கொண்டுவரப்படுமென்று உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற உங்களுடைய தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் அவர்கள் உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள்
எரேமியா 27:16 Concordance எரேமியா 27:16 Interlinear எரேமியா 27:16 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 27