Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 4:17

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » மாற்கு » மாற்கு 4 » மாற்கு 4:17 in Tamil

மாற்கு 4:17
தங்களுக்குள்ளே வேர்கொள்ளாதபடியால், கொஞ்சக்காலமாத்திரம் நிலைத்திருக்கிறார்கள், வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைகிறார்கள்; இவர்களே கற்பாறை நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள்.


மாற்கு 4:17 ஆங்கிலத்தில்

thangalukkullae Vaerkollaathapatiyaal, Konjakkaalamaaththiram Nilaiththirukkiraarkal, Vasanaththinimiththam Upaththiravamum Thunpamum Unndaanavudanae Idaralataikiraarkal; Ivarkalae Karpaarai Nilaththil Vithaikkappattavarkal.


Tags தங்களுக்குள்ளே வேர்கொள்ளாதபடியால் கொஞ்சக்காலமாத்திரம் நிலைத்திருக்கிறார்கள் வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைகிறார்கள் இவர்களே கற்பாறை நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள்
மாற்கு 4:17 Concordance மாற்கு 4:17 Interlinear மாற்கு 4:17 Image

முழு அதிகாரம் வாசிக்க : மாற்கு 4