Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 53:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 53 ஏசாயா 53:9

ஏசாயா 53:9
துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக்குழியை நியமித்தார்கள்; ஆனாலும் அவர் மரித்தபோது ஐசுவரியவானோடே இருந்தார்; அவர் கொடுமை செய்யவில்லை; அவர் வாயில் வஞ்சனை இருந்ததுமில்லை.

Tamil Indian Revised Version
துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக்குழியை நியமித்தார்கள்; ஆனாலும் அவர் இறந்தபோது ஐசுவரியவானுடன் இருந்தார்; அவர் கொடுமை செய்யவில்லை; அவர் வாயில் வஞ்சனை இருந்ததுமில்லை.

Tamil Easy Reading Version
அவர் மரித்தார், செல்வந்தர்களோடு புதைக்கப்பட்டார். அவர் தீயவர்களோடு புதைக்கப்பட்டார். அவர் எந்தத் தவறும் செய்யவில்லை. அவர் எப்பொழுதும் பொய் சொன்னதில்லை, இருந்தாலும் இவை அவருக்கு ஏற்பட்டன.

திருவிவிலியம்
⁽வன்செயல் எதுவும்␢ அவர் செய்ததில்லை;␢ வஞ்சனை எதுவும்␢ அவர் வாயில் இருந்ததில்லை;␢ ஆயினும், தீயவரிடையே␢ அவருக்குக் கல்லறை அமைத்தார்கள்;␢ செத்தபோது அவர்␢ செல்வரோடு இருந்தார்.⁾

Isaiah 53:8Isaiah 53Isaiah 53:10

King James Version (KJV)
And he made his grave with the wicked, and with the rich in his death; because he had done no violence, neither was any deceit in his mouth.

American Standard Version (ASV)
And they made his grave with the wicked, and with a rich man in his death; although he had done no violence, neither was any deceit in his mouth.

Bible in Basic English (BBE)
And they put his body into the earth with sinners, and his last resting-place was with the evil-doers, though he had done no wrong, and no deceit was in his mouth.

Darby English Bible (DBY)
And [men] appointed his grave with the wicked, but he was with the rich in his death, because he had done no violence, neither was there guile in his mouth.

World English Bible (WEB)
They made his grave with the wicked, and with a rich man in his death; although he had done no violence, neither was any deceit in his mouth.

Young’s Literal Translation (YLT)
And it appointeth with the wicked his grave, And with the rich `are’ his high places, Because he hath done no violence, Nor `is’ deceit in his mouth.

ஏசாயா Isaiah 53:9
துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக்குழியை நியமித்தார்கள்; ஆனாலும் அவர் மரித்தபோது ஐசுவரியவானோடே இருந்தார்; அவர் கொடுமை செய்யவில்லை; அவர் வாயில் வஞ்சனை இருந்ததுமில்லை.
And he made his grave with the wicked, and with the rich in his death; because he had done no violence, neither was any deceit in his mouth.

וַיִּתֵּ֤ןwayyittēnva-yee-TANE
אֶתʾetet
רְשָׁעִים֙rĕšāʿîmreh-sha-EEM
קִבְר֔וֹqibrôkeev-ROH
וְאֶתwĕʾetveh-ET
עָשִׁ֖ירʿāšîrah-SHEER
בְּמֹתָ֑יוbĕmōtāywbeh-moh-TAV
עַ֚לʿalal
לֹאlōʾloh
חָמָ֣סḥāmāsha-MAHS
עָשָׂ֔הʿāśâah-SA
וְלֹ֥אwĕlōʾveh-LOH
מִרְמָ֖הmirmâmeer-MA
בְּפִֽיו׃bĕpîwbeh-FEEV

இணை வசனம்

Matthew 27:57
சாயங்காலமானபோது, இயேசுவுக்குச் சீஷனும் ஐசுவரியவானுமாயிருந்த யோசேப்பு என்னும் பேர் கொண்ட அரிமத்தியா ஊரானாகிய ஒரு மனுஷன் வந்து,

1 Peter 2:22
அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை;

Hebrews 4:15
நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்.

1 John 3:5
அவர் நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்க்க வெளிப்பட்டாரென்று அறிவீர்கள்; அவரிடத்தில் பாவமில்லை.

John 19:38
இவைகளுக்குப்பின்பு அரிமத்தியா ஊரானும், யூதருக்குப் பயந்ததினால் இயேசுவுக்கு அந்தரங்க சீஷனுமாகிய யோசேப்பு இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டுபோகும்படி பிலாத்துவினிடத்தில் உத்தரவு கேட்டான்; பிலாத்து உத்தரவு கொடுத்தான். ஆகையால் அவன் வந்து, இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டுபோனான்.

Luke 23:50
யோசேப்பு என்னும் பேர்கொண்ட ஒரு ஆலோசனைக்காரன் இருந்தான்; அவன் உத்தமனும் நீதிமானுமாயிருந்தான்.

Mark 15:43
கனம்பொருந்திய ஆலோசனைக்காரனும் அரிமத்தியா ஊரானானும் தேவனுடைய ராஜ்யம் வரக் காத்திருந்தவனுமாகிய யோசேப்பு என்பவன் வந்து, பிலாத்துவினிடத்தில் துணிந்துபோய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டான்.

Isaiah 42:1
இதோ, நான் ஆதரிக்கிற என் தாசன், நான் தெரிந்துகொண்டவரும், என் ஆத்துமாவுக்குப் பிரியமானவரும் இவரே; என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணினேன்; அவர் புறஜாதிகளுக்கு நியாயத்தை வெளிப்படுத்துவார்.

Hebrews 7:26
பரிசுத்தரும், குற்றமற்றவரும், மாசில்லாதவரும், பாவிகளுக்கு விலகினவரும், வானங்களிலும் உயர்ந்தவருமாயிருக்கிற இவ்விதமான பிரதான ஆசாரியர் நமக்கு ஏற்றவராயிருக்கிறார்.

2 Corinthians 5:21
நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.

1 Corinthians 15:4
அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து,


Tags துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக்குழியை நியமித்தார்கள் ஆனாலும் அவர் மரித்தபோது ஐசுவரியவானோடே இருந்தார் அவர் கொடுமை செய்யவில்லை அவர் வாயில் வஞ்சனை இருந்ததுமில்லை
ஏசாயா 53:9 Concordance ஏசாயா 53:9 Interlinear ஏசாயா 53:9 Image