சூழல் வசனங்கள் ஏசாயா 53:9
ஏசாயா 53:2

இளங்கிளையைப்போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார்; அவருக்கு அழகுமில்லை, சௌந்தரியமும் இல்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது.

לֹא
ஏசாயா 53:3

அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக் கொண்டோம்; அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம்.

וְלֹ֥א
ஏசாயா 53:7

அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக் குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்.

וְלֹ֥א
ஏசாயா 53:8

இடுக்கணிலும் நியாயத்தீர்ப்பிலுமிருந்து அவர் எடுக்கப்பட்டார்; அவருடைய வம்சத்தை யாரால் சொல்லி முடியும்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலிருந்து அறுப்புண்டு போனார்; என் ஜனத்தின் மீறுதலினிமித்தம் அவர் வாதிக்கப்பட்டார்.

וְאֶת
ஏசாயா 53:12

அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார்.

וְאֶת, וְאֶת
was
any
And
וַיִּתֵּ֤ןwayyittēnva-yee-TANE
he
made
אֶתʾetet
with
רְשָׁעִים֙rĕšāʿîmreh-sha-EEM
wicked,
the
קִבְר֔וֹqibrôkeev-ROH
his
grave
וְאֶתwĕʾetveh-ET
with
and
עָשִׁ֖ירʿāšîrah-SHEER
the
rich
death;
בְּמֹתָ֑יוbĕmōtāywbeh-moh-TAV
in
עַ֚לʿalal
his
because
no
לֹאlōʾloh
violence,
חָמָ֣סḥāmāsha-MAHS
he
עָשָׂ֔הʿāśâah-SA
had
וְלֹ֥אwĕlōʾveh-LOH
done
neither
deceit
מִרְמָ֖הmirmâmeer-MA
in
his
mouth.
בְּפִֽיו׃bĕpîwbeh-FEEV