Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

தானியேல் 2:44

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » தானியேல் » தானியேல் 2 » தானியேல் 2:44 in Tamil

தானியேல் 2:44
அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை; ஒரு கல் கையில்பெயர்க்கப்படாமல் மலையிலிருந்து பெயர்ந்து, உருண்டுவந்து, இரும்பையும் வெண்கலத்தையும் களிமண்னையும் வெண்கலத்தையும் பொன்னையும் நொறுக்கினதை நீர் கண்டீரே, அப்படியே அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.


தானியேல் 2:44 ஆங்கிலத்தில்

antha Raajaakkalin Naatkalilae, Paralokaththin Thaevan Ententaikkum Aliyaatha Oru Raajyaththai Elumpappannnuvaar; Antha Raajyam Vaetae Janaththukku Vidappaduvathillai; Oru Kal Kaiyilpeyarkkappadaamal Malaiyilirunthu Peyarnthu, Urunnduvanthu, Irumpaiyum Vennkalaththaiyum Kalimannnaiyum Vennkalaththaiyum Ponnaiyum Norukkinathai Neer Kannteerae, Appatiyae Athu Antha Raajyangalaiyellaam Norukki, Nirmoolamaakki, Thaano Ententaikkum Nirkum.


Tags அந்த ராஜாக்களின் நாட்களிலே பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார் அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை ஒரு கல் கையில்பெயர்க்கப்படாமல் மலையிலிருந்து பெயர்ந்து உருண்டுவந்து இரும்பையும் வெண்கலத்தையும் களிமண்னையும் வெண்கலத்தையும் பொன்னையும் நொறுக்கினதை நீர் கண்டீரே அப்படியே அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி நிர்மூலமாக்கி தானோ என்றென்றைக்கும் நிற்கும்
தானியேல் 2:44 Concordance தானியேல் 2:44 Interlinear தானியேல் 2:44 Image

முழு அதிகாரம் வாசிக்க : தானியேல் 2