Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 34:27

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எசேக்கியேல் » எசேக்கியேல் 34 » எசேக்கியேல் 34:27 in Tamil

எசேக்கியேல் 34:27
வெளியின் விருட்சங்கள் தங்கள் கனியைத்தரும்; பூமி தன் பலனைக்கொடுக்கும்; அவர்கள் தங்கள் தேசத்தில் சுகமாயிருப்பார்கள்; நான் அவர்கள் நுகத்தின் கயிறுகளை அறுத்து, அவர்களை அடிமைகொண்டவர்களிள் கைக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.


எசேக்கியேல் 34:27 ஆங்கிலத்தில்

veliyin Virutchangal Thangal Kaniyaiththarum; Poomi Than Palanaikkodukkum; Avarkal Thangal Thaesaththil Sukamaayiruppaarkal; Naan Avarkal Nukaththin Kayirukalai Aruththu, Avarkalai Atimaikonndavarkalil Kaikku Avarkalai Neengalaakki Viduvikkumpothu, Naan Karththar Entu Arinthukolvaarkal.


Tags வெளியின் விருட்சங்கள் தங்கள் கனியைத்தரும் பூமி தன் பலனைக்கொடுக்கும் அவர்கள் தங்கள் தேசத்தில் சுகமாயிருப்பார்கள் நான் அவர்கள் நுகத்தின் கயிறுகளை அறுத்து அவர்களை அடிமைகொண்டவர்களிள் கைக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கும்போது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்
எசேக்கியேல் 34:27 Concordance எசேக்கியேல் 34:27 Interlinear எசேக்கியேல் 34:27 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 34