சூழல் வசனங்கள் எசேக்கியேல் 34:27
எசேக்கியேல் 34:2

மனுபுத்திரனே, இஸ்ரவேலின் மேய்ப்பருக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரை; நீ தீர்க்கதரிசனம் உரைத்து அவர்களோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் மேய்ப்பருக்குச் சொல்லுகிறார்; தங்களையே மேய்க்கிற இஸ்ரவேலின் மேய்ப்பருக்கு ஐயோ! மேய்ப்பர் அல்லவா மந்தையை மேய்க்கவேண்டும்.

עַל
எசேக்கியேல் 34:3

நீங்கள் நெய்யைச் சாப்பிட்டு, ஆட்டுமயிரை உடுப்பாக்கிக்கொள்கிறீர்கள்; கொழுத்ததை அடிக்கிறீர்கள்; மந்தையையோ மேய்க்காமற்போகிறீர்கள்.

אֶת
எசேக்கியேல் 34:7

ஆகையால் மேய்ப்பரே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.

אֶת
எசேக்கியேல் 34:8

கர்த்தராகிய ஆண்டவராயிருக்கிற நான் என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; மேய்ப்பன் இல்லாததினால் என் ஆடுகள் சூறையாகி, என் ஆடுகள் காட்டுமிருகங்களுக்கெல்லாம் இரையாய்ப் போயின; என் மேய்ப்பர்கள் என் ஆடுகளை விசாரியாமற்போனார்கள், மேய்ப்பர்கள் மந்தையை மேய்க்காமல் தங்களையே மேய்த்தர்கள்.

אֶת
எசேக்கியேல் 34:10

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; இதோ, நான் மேய்ப்பருக்கு விரோதமாக வந்து, என் ஆடுகளை அவர்கள் கையிலே கேட்டு, மேய்ப்பர் இனித் தங்களையே மேய்க்காதபடி மந்தையை மேய்க்கும் தொழிலைவிட்டு அவர்களை விலக்கி, என் ஆடுகள் அவர்களுக்கு ஆகாரமாயிராதபடி, அவைகளை அவர்கள் வாய்க்குத் தப்பப்பண்ணுவேன் என்று சொல்லு.

אֶת
எசேக்கியேல் 34:11

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் நானே என் ஆடுகளை விசாரித்து, அவைகளைத் தேடிப்பார்ப்பேன்.

אֶת
எசேக்கியேல் 34:12

ஒரு மேய்ப்பன் சிதறுண்ட தன் ஆடுகளின் நடுவே இருக்கிற நாளில் தன் மந்தையைத் தேடிக்கொண்டிருக்கிறதுபோல, நான் என் ஆடுகளைத் தேடி, மப்பும் மந்தாரமுமான நாளிலே அவைகள் சிதறுண்டுபோன எல்லா இடங்களிலுமிருந்து அவைகளைத் தப்பி வரப்பண்ணி,

אֶת
எசேக்கியேல் 34:16

நான் காணாமற்போனதைத்தேடி துரத்துண்டதைத் திரும்பக்கொண்டுவந்து, எலும்பு முறிந்ததைக் காயங்கட்டி, நசல்கொண்டதைத் திடப்படுத்துவேன்; நியாயத்துக்குத் தக்கதாய் அவைகளை மேய்த்து, புஷ்டியும் பெலமுமுள்ளவைகளை அழிப்பேன்.

אֶת
எசேக்கியேல் 34:24

கர்த்தராகிய நான் அவர்களுக்குத் தேவனாக இருப்பேன், என் தாசனாகிய தாவீது அவர்கள் நடுவில் அதிபதியாயிருப்பார்; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன்.

יְהוָ֗ה
am
yield
shall
וְנָתַן֩wĕnātanveh-na-TAHN
the
And
tree
עֵ֨ץʿēṣayts
of
field
הַשָּׂדֶ֜הhaśśādeha-sa-DEH
the
אֶתʾetet

fruit,
פִּרְי֗וֹpiryôpeer-YOH
her
and
the
וְהָאָ֙רֶץ֙wĕhāʾāreṣveh-ha-AH-RETS
earth
yield
תִּתֵּ֣ןtittēntee-TANE
shall
her
יְבוּלָ֔הּyĕbûlāhyeh-voo-LA
increase,
and
they
shall
וְהָי֥וּwĕhāyûveh-ha-YOO
be
עַלʿalal
in
אַדְמָתָ֖םʾadmātāmad-ma-TAHM
land,
their
לָבֶ֑טַחlābeṭaḥla-VEH-tahk
safe
and
shall
וְֽיָדְע֞וּwĕyodʿûveh-yode-OO
know
כִּיkee
that
אֲנִ֣יʾănîuh-NEE
I
the
Lord,
יְהוָ֗הyĕhwâyeh-VA
broken
have
I
when
בְּשִׁבְרִי֙bĕšibriybeh-sheev-REE

אֶתʾetet
the
bands
מֹט֣וֹתmōṭôtmoh-TOTE
of
their
yoke,
עֻלָּ֔םʿullāmoo-LAHM
delivered
and
וְהִ֨צַּלְתִּ֔יםwĕhiṣṣaltîmveh-HEE-tsahl-TEEM
them
out
of
the
hand
מִיַּ֖דmiyyadmee-YAHD
of
themselves
served
that
הָעֹבְדִ֥יםhāʿōbĕdîmha-oh-veh-DEEM
those
of
them.
בָּהֶֽם׃bāhemba-HEM