Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 20:7

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » ஆதியாகமம் » ஆதியாகமம் 20 » ஆதியாகமம் 20:7 in Tamil

ஆதியாகமம் 20:7
அந்த மனுஷனுடைய மனைவியை அவனிடத்திற்கு அனுப்பிவிடு; அவன் ஒரு தீர்க்கதரிசி; நீ பிழைக்கும்படிக்கு அவன் உனக்காக வேண்டுதல் செய்வான்; நீ அவளை அனுப்பிவிடாதிருந்தால், நீயும் உன்னைச் சேர்ந்த யாவரும் சாகவே சாவீர்கள் என்று அறிவாயாக என்று சொப்பனத்திலே அவனுக்குச் சொன்னார்.


ஆதியாகமம் 20:7 ஆங்கிலத்தில்

antha Manushanutaiya Manaiviyai Avanidaththirku Anuppividu; Avan Oru Theerkkatharisi; Nee Pilaikkumpatikku Avan Unakkaaka Vaennduthal Seyvaan; Nee Avalai Anuppividaathirunthaal, Neeyum Unnaich Serntha Yaavarum Saakavae Saaveerkal Entu Arivaayaaka Entu Soppanaththilae Avanukkuch Sonnaar.


Tags அந்த மனுஷனுடைய மனைவியை அவனிடத்திற்கு அனுப்பிவிடு அவன் ஒரு தீர்க்கதரிசி நீ பிழைக்கும்படிக்கு அவன் உனக்காக வேண்டுதல் செய்வான் நீ அவளை அனுப்பிவிடாதிருந்தால் நீயும் உன்னைச் சேர்ந்த யாவரும் சாகவே சாவீர்கள் என்று அறிவாயாக என்று சொப்பனத்திலே அவனுக்குச் சொன்னார்
ஆதியாகமம் 20:7 Concordance ஆதியாகமம் 20:7 Interlinear ஆதியாகமம் 20:7 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஆதியாகமம் 20