Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 50:5

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » ஆதியாகமம் » ஆதியாகமம் 50 » ஆதியாகமம் 50:5 in Tamil

ஆதியாகமம் 50:5
என் தகப்பனார் என்னை நோக்கி: இதோ, நான் மரணமடையப் போகிறேன்; கானான் தேசத்திலே நான் எனக்காக வெட்டிவைத்திருக்கிற கல்லறையிலே என்னை அடக்கம்பண்ணுவாயாக என்று என்னிடத்தில் சொல்லி, ஆணையிடுவித்துக்கொண்டார்; நான் அங்கே போய், என் தகப்பனை அடக்கம்பண்ணி வருவதற்கு உத்தரவுகொடுக்க வேண்டிக்கொள்ளுகிறேன் என்று சொல்லுங்கள் என்றான்.


ஆதியாகமம் 50:5 ஆங்கிலத்தில்

en Thakappanaar Ennai Nnokki: Itho, Naan Maranamataiyap Pokiraen; Kaanaan Thaesaththilae Naan Enakkaaka Vettivaiththirukkira Kallaraiyilae Ennai Adakkampannnuvaayaaka Entu Ennidaththil Solli, Aannaiyiduviththukkonndaar; Naan Angae Poy, En Thakappanai Adakkampannnni Varuvatharku Uththaravukodukka Vaenntikkollukiraen Entu Sollungal Entan.


Tags என் தகப்பனார் என்னை நோக்கி இதோ நான் மரணமடையப் போகிறேன் கானான் தேசத்திலே நான் எனக்காக வெட்டிவைத்திருக்கிற கல்லறையிலே என்னை அடக்கம்பண்ணுவாயாக என்று என்னிடத்தில் சொல்லி ஆணையிடுவித்துக்கொண்டார் நான் அங்கே போய் என் தகப்பனை அடக்கம்பண்ணி வருவதற்கு உத்தரவுகொடுக்க வேண்டிக்கொள்ளுகிறேன் என்று சொல்லுங்கள் என்றான்
ஆதியாகமம் 50:5 Concordance ஆதியாகமம் 50:5 Interlinear ஆதியாகமம் 50:5 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஆதியாகமம் 50