சூழல் வசனங்கள் ஆதியாகமம் 50:5
ஆதியாகமம் 50:2

பின்பு, தன் தகப்பனுக்குச் சுகந்தவர்க்கமிடும்படி யோசேப்பு தன் ஊழியக்காரராகிய வைத்தியருக்குக் கட்டளையிட்டான்; அப்படியே வைத்தியர் இஸ்ரவேலுக்குச் சுகந்தவர்க்கமிட்டார்கள்.

אֶת, אֶת, אֶת, אֶת
ஆதியாகமம் 50:6

அதற்குப் பார்வோன்: உன் தகப்பன் உன்னிடத்தில் ஆணையிடுவித்தபடியே, நீ போய், அவரை அடக்கம்பண்ணிவா என்றான்.

אֶת
ஆதியாகமம் 50:7

அப்படியே யோசேப்பு தன் தகப்பனை அடக்கம்பண்ணப் போனான். பார்வோனுடைய அரமனையிலிருந்த பெரியவர்களாகிய அவனுடைய சகல உத்தியோகஸ்தரும் எகிப்து தேசத்திலுள்ள சகல பெரியோரும்,

אֶת
ஆதியாகமம் 50:11

ஆத்தாத்தின் களத்திலே துக்கங்கொண்டாடுகிறதை அத்தேசத்தின் குடிகளாகிய கானானியர் கண்டு: இது எகிப்தியருக்குப் பெரிய துக்கங்கொண்டாடல் என்றார்கள். அதினால் யோர்தானுக்கு அப்பாலிருக்கிற அந்த ஸ்தலத்திற்கு ஆபேல்மிஸ்ராயீம் என்னும் பேர் உண்டாயிற்று.

אֶת
ஆதியாகமம் 50:13

அவனைக் கானான் தேசத்துக்குக் கொண்டுபோய், ஆபிரகாம் மம்ரேக்கு எதிரே இருக்கிற மக்பேலா என்னும் நிலத்திலே தனக்குச் சொந்தக் கல்லறை பூமியாக ஏத்தியனாகிய எப்பெரோனிடத்தில் வாங்கின நிலத்திலுள்ள குகையிலே அவனை அடக்கம்பண்ணினார்கள்.

כְּנַ֔עַן, אֶת
ஆதியாகமம் 50:14

யோசேப்பு தன் தகப்பனை அடக்கம்பண்ணினபின்பு, அவனும் அவன் சகோதரரும், அவனுடைய தகப்பனை அடக்கம்பண்ணுவதற்கு அவனோடேகூடப் போனவர்கள் யாவரும் எகிப்துக்குத் திரும்பினார்கள்.

אֶת, אֶת
ஆதியாகமம் 50:25

தேவன் உங்களைச் சந்திக்கும்போது, என் எலும்புகளை இவ்விடத்திலிருந்து கொண்டுபோவீர்களாக என்றும் சொல்லி; யோசேப்பு இஸ்ரவேல் புத்திரரிடத்தில் ஆணையிடுவித்துக்கொண்டான்.

אֶת, אֶת
My
father
אָבִ֞יʾābîah-VEE
made
me
swear,
הִשְׁבִּיעַ֣נִיhišbîʿanîheesh-bee-AH-nee
saying,
לֵאמֹ֗רlēʾmōrlay-MORE
Lo,
הִנֵּ֣הhinnēhee-NAY
I
אָֽנֹכִי֮ʾānōkiyah-noh-HEE
die:
מֵת֒mētmate
grave
my
in
בְּקִבְרִ֗יbĕqibrîbeh-keev-REE
which
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
I
have
digged
כָּרִ֤יתִיkārîtîka-REE-tee
land
the
in
me
for
לִי֙liylee
of
Canaan,
בְּאֶ֣רֶץbĕʾereṣbeh-EH-rets
there
כְּנַ֔עַןkĕnaʿankeh-NA-an
shalt
thou
bury
me.
שָׁ֖מָּהšāmmâSHA-ma
Now
תִּקְבְּרֵ֑נִיtiqbĕrēnîteek-beh-RAY-nee
up,
go
me
let
therefore
וְעַתָּ֗הwĕʿattâveh-ah-TA
thee,
pray
I
אֶֽעֱלֶהʾeʿĕleEH-ay-leh
and
bury
נָּ֛אnāʾna

וְאֶקְבְּרָ֥הwĕʾeqbĕrâveh-ek-beh-RA
father,
my
אֶתʾetet
and
I
will
come
again.
אָבִ֖יʾābîah-VEE


וְאָשֽׁוּבָה׃wĕʾāšûbâveh-ah-SHOO-va