Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 44:19

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » ஏசாயா » ஏசாயா 44 » ஏசாயா 44:19 in Tamil

ஏசாயா 44:19
அதில் பாதியை அடுப்பில் எரித்தேன்; அதின் தழலின்மேல் அப்பத்தையும் சுட்டு, இறைச்சியையும் பொரித்துப் புசித்தேன்; அதில் மீதியான துண்டை நான் அருவருப்பான விக்கிரகமாக்கலாமா? ஒரு மரக்கட்டையை வணங்கலாமா என்று சொல்ல, தன் மனதில் அவனுக்குத் தோன்றவில்லை; அம்மாத்திரம் அறிவும் சொரணையும் இல்லை.


ஏசாயா 44:19 ஆங்கிலத்தில்

athil Paathiyai Aduppil Eriththaen; Athin Thalalinmael Appaththaiyum Suttu, Iraichchiyaiyum Poriththup Pusiththaen; Athil Meethiyaana Thunntai Naan Aruvaruppaana Vikkirakamaakkalaamaa? Oru Marakkattaைyai Vanangalaamaa Entu Solla, Than Manathil Avanukkuth Thontavillai; Ammaaththiram Arivum Sorannaiyum Illai.


Tags அதில் பாதியை அடுப்பில் எரித்தேன் அதின் தழலின்மேல் அப்பத்தையும் சுட்டு இறைச்சியையும் பொரித்துப் புசித்தேன் அதில் மீதியான துண்டை நான் அருவருப்பான விக்கிரகமாக்கலாமா ஒரு மரக்கட்டையை வணங்கலாமா என்று சொல்ல தன் மனதில் அவனுக்குத் தோன்றவில்லை அம்மாத்திரம் அறிவும் சொரணையும் இல்லை
ஏசாயா 44:19 Concordance ஏசாயா 44:19 Interlinear ஏசாயா 44:19 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஏசாயா 44