Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

செப்பனியா 3:8

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » செப்பனியா » செப்பனியா 3 » செப்பனியா 3:8 in Tamil

செப்பனியா 3:8
ஆகையால் நான் கொள்ளையாட எழும்பும் நாள்மட்டும் எனக்குக் காத்திருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; என் சினமாகிய உக்கிரகோபத்தையெல்லாம் அவர்கள்மேல் சொரியும்படி ஜாதிகளைச் சேர்க்கவும், ராஜ்யங்களைக் கூட்டவும் நான் தீர்மானம்பண்ணினேன்; பூமியெல்லாம் என் எரிச்சலின் அக்கினியினால் அழியும்.


செப்பனியா 3:8 ஆங்கிலத்தில்

aakaiyaal Naan Kollaiyaada Elumpum Naalmattum Enakkuk Kaaththirungal Entu Karththar Sollukiraar; En Sinamaakiya Ukkirakopaththaiyellaam Avarkalmael Soriyumpati Jaathikalaich Serkkavum, Raajyangalaik Koottavum Naan Theermaanampannnninaen; Poomiyellaam En Erichchalin Akkiniyinaal Aliyum.


Tags ஆகையால் நான் கொள்ளையாட எழும்பும் நாள்மட்டும் எனக்குக் காத்திருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் என் சினமாகிய உக்கிரகோபத்தையெல்லாம் அவர்கள்மேல் சொரியும்படி ஜாதிகளைச் சேர்க்கவும் ராஜ்யங்களைக் கூட்டவும் நான் தீர்மானம்பண்ணினேன் பூமியெல்லாம் என் எரிச்சலின் அக்கினியினால் அழியும்
செப்பனியா 3:8 Concordance செப்பனியா 3:8 Interlinear செப்பனியா 3:8 Image

முழு அதிகாரம் வாசிக்க : செப்பனியா 3