Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

செப்பனியா 1:18

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » செப்பனியா » செப்பனியா 1 » செப்பனியா 1:18 in Tamil

செப்பனியா 1:18
கர்த்தருடைய உக்கிரத்தின் நாளிலே அவர்கள் வெள்ளியும் அவர்கள் பொன்னும் அவர்களைத் தப்புவிக்கமாட்டாது; அவருடைய எரிச்சலின் அக்கினியினால் தேசமெல்லாம் அழியும், தேசத்தின் குடிகளையெல்லாம் சடிதியாய் நிர்மூலம்பண்ணுவார்.


செப்பனியா 1:18 ஆங்கிலத்தில்

karththarutaiya Ukkiraththin Naalilae Avarkal Velliyum Avarkal Ponnum Avarkalaith Thappuvikkamaattathu; Avarutaiya Erichchalin Akkiniyinaal Thaesamellaam Aliyum, Thaesaththin Kutikalaiyellaam Satithiyaay Nirmoolampannnuvaar.


Tags கர்த்தருடைய உக்கிரத்தின் நாளிலே அவர்கள் வெள்ளியும் அவர்கள் பொன்னும் அவர்களைத் தப்புவிக்கமாட்டாது அவருடைய எரிச்சலின் அக்கினியினால் தேசமெல்லாம் அழியும் தேசத்தின் குடிகளையெல்லாம் சடிதியாய் நிர்மூலம்பண்ணுவார்
செப்பனியா 1:18 Concordance செப்பனியா 1:18 Interlinear செப்பனியா 1:18 Image

முழு அதிகாரம் வாசிக்க : செப்பனியா 1