Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 51:6

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » ஏசாயா » ஏசாயா 51 » ஏசாயா 51:6 in Tamil

ஏசாயா 51:6
உங்கள் கண்களை வானத்துக்கு ஏறெடுங்கள், கீழே இருக்கிற பூமியையும் நோக்கிப்பாருங்கள்; வானம் புகையைப்போல் ஒழிந்துபோம், பூமி வஸ்திரத்தைப்போல் பழசாய்ப்போம், அதின் குடிகளும் அப்படியே ஒழிந்துபோவார்கள்; என் இரட்சிப்போ என்றென்றைக்கும் இருக்கும்; என் நீதி அற்றுப்போவதில்லை.


ஏசாயா 51:6 ஆங்கிலத்தில்

ungal Kannkalai Vaanaththukku Aeraெdungal, Geelae Irukkira Poomiyaiyum Nnokkippaarungal; Vaanam Pukaiyaippol Olinthupom, Poomi Vasthiraththaippol Palasaayppom, Athin Kutikalum Appatiyae Olinthupovaarkal; En Iratchippo Ententaikkum Irukkum; En Neethi Attuppovathillai.


Tags உங்கள் கண்களை வானத்துக்கு ஏறெடுங்கள் கீழே இருக்கிற பூமியையும் நோக்கிப்பாருங்கள் வானம் புகையைப்போல் ஒழிந்துபோம் பூமி வஸ்திரத்தைப்போல் பழசாய்ப்போம் அதின் குடிகளும் அப்படியே ஒழிந்துபோவார்கள் என் இரட்சிப்போ என்றென்றைக்கும் இருக்கும் என் நீதி அற்றுப்போவதில்லை
ஏசாயா 51:6 Concordance ஏசாயா 51:6 Interlinear ஏசாயா 51:6 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஏசாயா 51