Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எபிரெயர் 9:15

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எபிரெயர் » எபிரெயர் 9 » எபிரெயர் 9:15 in Tamil

எபிரெயர் 9:15
ஆகையால் முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நிவிர்த்திசெய்யும்பொருட்டு அவர் மரணமடைந்து, அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்தரத்தை அடைந்துகொள்வதற்காக, புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராயிருக்கிறார்.


எபிரெயர் 9:15 ஆங்கிலத்தில்

aakaiyaal Muthalaam Udanpatikkaiyin Kaalaththilae Nadantha Akkiramangalai Nivirththiseyyumporuttu Avar Maranamatainthu, Alaikkappattavarkal Vaakkuththaththampannnappatta Niththiya Suthantharaththai Atainthukolvatharkaaka, Puthu Udanpatikkaiyin Maththiyastharaayirukkiraar.


Tags ஆகையால் முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நிவிர்த்திசெய்யும்பொருட்டு அவர் மரணமடைந்து அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்தரத்தை அடைந்துகொள்வதற்காக புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராயிருக்கிறார்
எபிரெயர் 9:15 Concordance எபிரெயர் 9:15 Interlinear எபிரெயர் 9:15 Image

முழு அதிகாரம் வாசிக்க : எபிரெயர் 9