Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மீகா 4:2

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » மீகா » மீகா 4 » மீகா 4:2 in Tamil

மீகா 4:2
திரளான ஜாதிகள் புறப்பட்டுவந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போமென்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும்.


மீகா 4:2 ஆங்கிலத்தில்

thiralaana Jaathikal Purappattuvanthu: Naam Karththarin Parvathaththukkum, Yaakkopin Thaevanutaiya Aalayaththukkum Povom Vaarungal; Avar Thamathu Valikalai Namakkup Pothippaar, Naam Avar Paathaikalil Nadappomenpaarkal; Aenenil Seeyonilirunthu Vaethamum, Erusalaemilirunthu Karththarin Vasanamum Velippadum.


Tags திரளான ஜாதிகள் புறப்பட்டுவந்து நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும் யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள் அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார் நாம் அவர் பாதைகளில் நடப்போமென்பார்கள் ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும் எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும்
மீகா 4:2 Concordance மீகா 4:2 Interlinear மீகா 4:2 Image

முழு அதிகாரம் வாசிக்க : மீகா 4