Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

வெளிப்படுத்தின விசேஷம் 2:5

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » வெளிப்படுத்தின விசேஷம் » வெளிப்படுத்தின விசேஷம் 2 » வெளிப்படுத்தின விசேஷம் 2:5 in Tamil

வெளிப்படுத்தின விசேஷம் 2:5
ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக; இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாதபட்சத்தில், உன் விளக்குத்தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன்.


வெளிப்படுத்தின விசேஷம் 2:5 ஆங்கிலத்தில்

aakaiyaal, Nee Inna Nilaimaiyilirunthu Vilunthaayenpathai Ninaiththu, Mananthirumpi, Aathiyil Seytha Kiriyaikalaich Seyvaayaaka; Illaavittal Naan Seekkiramaay Unnidaththil Vanthu, Nee Mananthirumpaathapatchaththil, Un Vilakkuththanntai Athanidaththinintu Neekkividuvaen.


Tags ஆகையால் நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து மனந்திரும்பி ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து நீ மனந்திரும்பாதபட்சத்தில் உன் விளக்குத்தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன்
வெளிப்படுத்தின விசேஷம் 2:5 Concordance வெளிப்படுத்தின விசேஷம் 2:5 Interlinear வெளிப்படுத்தின விசேஷம் 2:5 Image

முழு அதிகாரம் வாசிக்க : வெளிப்படுத்தின விசேஷம் 2