Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

தானியேல் 3:28

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » தானியேல் » தானியேல் 3 » தானியேல் 3:28 in Tamil

தானியேல் 3:28
அப்பொழுது நேபுகாத்நேச்சார் வசனித்து: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுடைய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர்கள் தங்களுடைய தேவனைத் தவிர வேறொரு தேவனையும் சேவித்துப் பணியாமல், அவரையே நம்பி, ராஜாவின் கட்டளையைத் தள்ளி, தங்கள் சரீரங்களை ஒப்புக்கொடுத்ததினால், அவர் தமது தூதனை அனுப்பி, தம்முடைய தாசரை விடுவித்தார்.


தானியேல் 3:28 ஆங்கிலத்தில்

appoluthu Naepukaathnaechchaாr Vasaniththu: Saathraak, Maeshaak, Aapaethnaeko Enpavarkalutaiya Thaevanukku Sthoththiram; Avarkal Thangalutaiya Thaevanaith Thavira Vaeroru Thaevanaiyum Seviththup Panniyaamal, Avaraiyae Nampi, Raajaavin Kattalaiyaith Thalli, Thangal Sareerangalai Oppukkoduththathinaal, Avar Thamathu Thoothanai Anuppi, Thammutaiya Thaasarai Viduviththaar.


Tags அப்பொழுது நேபுகாத்நேச்சார் வசனித்து சாத்ராக் மேஷாக் ஆபேத்நேகோ என்பவர்களுடைய தேவனுக்கு ஸ்தோத்திரம் அவர்கள் தங்களுடைய தேவனைத் தவிர வேறொரு தேவனையும் சேவித்துப் பணியாமல் அவரையே நம்பி ராஜாவின் கட்டளையைத் தள்ளி தங்கள் சரீரங்களை ஒப்புக்கொடுத்ததினால் அவர் தமது தூதனை அனுப்பி தம்முடைய தாசரை விடுவித்தார்
தானியேல் 3:28 Concordance தானியேல் 3:28 Interlinear தானியேல் 3:28 Image

முழு அதிகாரம் வாசிக்க : தானியேல் 3