சூழல் வசனங்கள் 1-chronicles 17:1
1 நாளாகமம் 17:9

நான் என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு ஒரு இடத்தையும் ஏற்படுத்தி, அவர்கள் தங்கள் ஸ்தானத்திலே குடியிருக்கவும், இனி அவர்கள் அலையாமலும், முன்போலும், நான் என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் நியாயாதிபதிகளைக் கட்டளையிட்ட நாள்முதல் நடந்ததுபோலும், நியாயக்கேட்டின் மக்களால் இனிச் சிறுமைப்படாமலும் இருக்கவும் அவர்களை நாட்டினேன்.

וַיֹּ֤אמֶר, אֶל
1 நாளாகமம் 17:12

அவன் எனக்கு ஒரு ஆலயத்தைக் கட்டுவான்; அவன் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைக்கப்பண்ணுவேன்.

בֶּן
1 நாளாகமம் 17:15

நாத்தான் இந்த எல்லா வார்த்தைகளின்படியும் இந்த எல்லாத் தரிசனத்தின்படியும் தாவீதுக்குச் சொன்னான்.

וַיֹּ֤אמֶר, אֶל
1 நாளாகமம் 17:17

தேவனே, இது இன்னும் உம்முடைய பார்வைக்குக் கொஞ்சக்காரியமாயிருக்கிறது என்று தேவனான கர்த்தராயிருக்கிற நீர் உமது அடியானுடைய வீட்டைக்குறித்து வெகுதூரமாயிருக்கும் காலத்துச் செய்தியையும் சொல்லி, என்னை மகா மேன்மையான சந்ததியின் மனுஷனாகப் பார்த்தீர்.

תִּשְׁעִ֥ים, שָׁנָ֖ה
1 நாளாகமம் 17:18

உமது அடியானுக்கு உண்டாகும் கனத்தைப்பற்றி, தாவீது அப்புறம் உம்மோடே சொல்வது என்ன? தேவரீர் உமது அடியானை அறிவீர்.

אֶל
1 நாளாகமம் 17:24

ஆம், அது நிலைவரப்பட்டிருக்கவும், இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் இஸ்ரவேலுக்கு தேவன் என்றும் உமது அடியானாகிய தாவீதின் வீடு உமக்கு முன்பாக, திடமானதென்றும் சொல்லப்படுவதினால், உமது நாமம் என்றைக்கும் மகிமைப்படவும்கடவது.

בֶּן, תִּשְׁעִ֥ים
1 நாளாகமம் 17:25

உனக்கு வீடு கட்டுவேன் என்று என் தேவனாகிய நீர் உமது அடியான் செவிகேட்க வெளிப்படுத்தினீர்; ஆகையால் உமக்கு முன்பாக விண்ணப்பம்பண்ண, அடியானுக்கு மனத்தைரியம் கிடைத்தது.

בֶּן
1 நாளாகமம் 17:27

இப்போதும் உமது அடியானின் வீடு என்றைக்கும் உமக்கு முன்பாக இருக்கும்படிக்கு, அதை ஆசிர்வதித்தருளினீர்; கர்த்தராகிய தேவரீர் அதை ஆர்வதித்தபடியினால், அது என்றைக்கும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும் என்றான்.

בֶּן
And
when
Abram
וַיְהִ֣יwayhîvai-HEE
was
אַבְרָ֔םʾabrāmav-RAHM
ninety
בֶּןbenben

תִּשְׁעִ֥יםtišʿîmteesh-EEM
years
שָׁנָ֖הšānâsha-NA
old
וְתֵ֣שַׁעwĕtēšaʿveh-TAY-sha
and
nine,
שָׁנִ֑יםšānîmsha-NEEM
the
Lord
וַיֵּרָ֨אwayyērāʾva-yay-RA
appeared
יְהוָ֜הyĕhwâyeh-VA
to
אֶלʾelel
Abram,
אַבְרָ֗םʾabrāmav-RAHM
and
said
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
unto
אֵלָיו֙ʾēlāyway-lav
him,
I
אֲנִיʾănîuh-NEE
am
the
Almighty
אֵ֣לʾēlale
God;
שַׁדַּ֔יšaddaysha-DAI
walk
הִתְהַלֵּ֥ךְhithallēkheet-ha-LAKE
before
me,
לְפָנַ֖יlĕpānayleh-fa-NAI
and
be
וֶֽהְיֵ֥הwehĕyēveh-heh-YAY
thou
perfect.
תָמִֽים׃tāmîmta-MEEM