சூழல் வசனங்கள் 1-chronicles 17:18
1 நாளாகமம் 17:1

தாவீது தன் வீட்டிலே வாசமாயிருக்கிறபோது, அவன் தீர்க்கதரிசியாகிய நாத்தானை நோக்கி: பாரும், நான் கேதுருமரவீட்டிலே வாசம்பண்ணுகிறேன்; கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியோ திரைகளின்கீழ் இருக்கிறது என்றான்.

אֶל
1 நாளாகமம் 17:9

நான் என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு ஒரு இடத்தையும் ஏற்படுத்தி, அவர்கள் தங்கள் ஸ்தானத்திலே குடியிருக்கவும், இனி அவர்கள் அலையாமலும், முன்போலும், நான் என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் நியாயாதிபதிகளைக் கட்டளையிட்ட நாள்முதல் நடந்ததுபோலும், நியாயக்கேட்டின் மக்களால் இனிச் சிறுமைப்படாமலும் இருக்கவும் அவர்களை நாட்டினேன்.

אֶל
1 நாளாகமம் 17:15

நாத்தான் இந்த எல்லா வார்த்தைகளின்படியும் இந்த எல்லாத் தரிசனத்தின்படியும் தாவீதுக்குச் சொன்னான்.

אֶל
And
Abraham
וַיֹּ֥אמֶרwayyōʾmerva-YOH-mer
said
אַבְרָהָ֖םʾabrāhāmav-ra-HAHM
unto
אֶלʾelel
God,
הָֽאֱלֹהִ֑יםhāʾĕlōhîmha-ay-loh-HEEM
O
that
ל֥וּloo
Ishmael
יִשְׁמָעֵ֖אלyišmāʿēlyeesh-ma-ALE
might
live
יִֽחְיֶ֥הyiḥĕyeyee-heh-YEH
before
לְפָנֶֽיךָ׃lĕpānêkāleh-fa-NAY-ha