சூழல் வசனங்கள் 1-chronicles 17:23
1 நாளாகமம் 17:5

நான் இஸ்ரவேலை வரப்பண்ணின நாள்முதற்கொண்டு இந்நாள்வரைக்கும் நான் ஒரு ஆலயத்திலே வாசம்பண்ணாமல், ஒரு கூடாரத்திலிருந்து மறு கூடாரத்துக்கும், ஒரு வாசஸ்தலத்திலிருந்து மறு வாசஸ்தலத்துக்கும் போனேன்.

אֶת
1 நாளாகமம் 17:7

இப்போதும், நீ என் தாசனாகிய தாவீதை நோக்கி: சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் அதிபதியாயிருக்கும்படி, ஆடுகளின் பின்னே நடந்த உன்னை ஆட்டுமந்தையை விட்டு எடுத்து,

אֶת
1 நாளாகமம் 17:8

நீ போன இடமெல்லாம் உன்னோடே இருந்து, உன் சத்துருக்களையெல்லாம் உனக்கு முன்பாக நிர்மூலமாக்கி, பூமியிலிருக்கிற பெரியோர்களின் நாமத்திற்கு ஒத்த நாமத்தை உனக்கு உண்டாக்கினேன்.

כָּל
1 நாளாகமம் 17:9

நான் என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு ஒரு இடத்தையும் ஏற்படுத்தி, அவர்கள் தங்கள் ஸ்தானத்திலே குடியிருக்கவும், இனி அவர்கள் அலையாமலும், முன்போலும், நான் என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் நியாயாதிபதிகளைக் கட்டளையிட்ட நாள்முதல் நடந்ததுபோலும், நியாயக்கேட்டின் மக்களால் இனிச் சிறுமைப்படாமலும் இருக்கவும் அவர்களை நாட்டினேன்.

אֶת
1 நாளாகமம் 17:10

உன் சத்துருக்களையெல்லாம் கீழ்ப்படுத்தினேன். இப்போதும் கர்த்தர் உனக்கு ஒரு வீட்டைக் கட்டுவார் என்பதை உனக்கு அறிவிக்கிறேன்.

כָּל
1 நாளாகமம் 17:11

நீ உன் பிதாக்களிடத்திலே போக, உன் நாட்கள் நிறைவேறும்போது, நான் உனக்குப்பின்பு உன் புத்திரரில் ஒருவனாகிய உன் சந்ததியை எழும்பப்பண்ணி, அவன் ராஜ்யத்தை நிலைப்படுத்துவேன்.

בְּשַׂ֣ר
1 நாளாகமம் 17:12

அவன் எனக்கு ஒரு ஆலயத்தைக் கட்டுவான்; அவன் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைக்கப்பண்ணுவேன்.

כָּל
1 நாளாகமம் 17:14

அவனை என் ஆலயத்திலும் என் ராஜ்யத்திலும் என்றென்றைக்கும் நிலைக்கப்பண்ணுவேன்; அவனுடைய ராஜாசனம் என்றென்றைக்கும் நிலைபெற்றிருக்கும் என்று சொல் என்றார்.

אֶת, בְּשַׂ֣ר, אֶת
1 நாளாகமம் 17:15

நாத்தான் இந்த எல்லா வார்த்தைகளின்படியும் இந்த எல்லாத் தரிசனத்தின்படியும் தாவீதுக்குச் சொன்னான்.

אֶת
1 நாளாகமம் 17:19

கர்த்தாவே, உமது அடியானின் நிமித்தமும், உமது இருதயத்தின்படியும், இந்தப் பெரிய காரியங்களையெல்லாம் அறியப்பண்ணும்படிக்கு, இந்தப் பெரிய காரியத்தையெல்லாம் செய்தீர்.

אֶת, אֶת
1 நாளாகமம் 17:21

உமது ஜனமாகிய இஸ்ரவேலுக்கு நிகரான ஜனமும் உண்டோ? பூலோகத்தில் இந்த ஒரே ஜாதியை தேவனாகிய நீர் உமக்கு ஜனமாக மீட்கும்படி, பயங்கரமான பெரிய காரியங்களினால் உமக்குக் கீர்த்தியை உண்டாக்கி, நீர் எகிப்திற்கு நீங்கலாக்கி மீட்ட உமது ஜனத்திற்குமுன்பாக ஜாதிகளைத் துரத்தி,

אֶת, הַזֶּ֔ה
1 நாளாகமம் 17:26

இப்போதும் கர்த்தாவே, நீரே தேவன்; நீர் உமது அடியானைக்குறித்து இந்த நல்ல விசேஷத்தைச் சொன்னீர்.

בְּעֶ֙צֶם֙, הַיּ֣וֹם, הַזֶּ֔ה, אַבְרָהָ֑ם
1 நாளாகமம் 17:27

இப்போதும் உமது அடியானின் வீடு என்றைக்கும் உமக்கு முன்பாக இருக்கும்படிக்கு, அதை ஆசிர்வதித்தருளினீர்; கர்த்தராகிய தேவரீர் அதை ஆர்வதித்தபடியினால், அது என்றைக்கும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும் என்றான்.

בֵיתוֹ֙
And
Abraham
וַיִּקַּ֨חwayyiqqaḥva-yee-KAHK
took
אַבְרָהָ֜םʾabrāhāmav-ra-HAHM

אֶתʾetet
Ishmael
יִשְׁמָעֵ֣אלyišmāʿēlyeesh-ma-ALE
his
son,
בְּנ֗וֹbĕnôbeh-NOH
and
all
וְאֵ֨תwĕʾētveh-ATE
that
were
born
כָּלkālkahl
in
his
house,
יְלִידֵ֤יyĕlîdêyeh-lee-DAY
and
all
בֵיתוֹ֙bêtôvay-TOH
that
were
bought
וְאֵת֙wĕʾētveh-ATE
with
his
money,
כָּלkālkahl
every
מִקְנַ֣תmiqnatmeek-NAHT
male
כַּסְפּ֔וֹkaspôkahs-POH
among
the
men
כָּלkālkahl
of
Abraham's
זָכָ֕רzākārza-HAHR
house;
בְּאַנְשֵׁ֖יbĕʾanšêbeh-an-SHAY
and
circumcised
בֵּ֣יתbêtbate

אַבְרָהָ֑םʾabrāhāmav-ra-HAHM
the
flesh
וַיָּ֜מָלwayyāmolva-YA-mole
of
their
foreskin
אֶתʾetet
in
the
selfsame
בְּשַׂ֣רbĕśarbeh-SAHR

עָרְלָתָ֗םʿorlātāmore-la-TAHM
day,
בְּעֶ֙צֶם֙bĕʿeṣembeh-EH-TSEM
as
הַיּ֣וֹםhayyômHA-yome
God
הַזֶּ֔הhazzeha-ZEH
had
said
כַּֽאֲשֶׁ֛רkaʾăšerka-uh-SHER
unto
דִּבֶּ֥רdibberdee-BER
him.
אִתּ֖וֹʾittôEE-toh


אֱלֹהִֽים׃ʾĕlōhîmay-loh-HEEM