1 நாளாகமம் 22:6
அவன் தன் குமாரனாகிய சாலொமோனை அழைத்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஆலயத்தைக் கட்டுகிறதற்காக அவனுக்கு கட்டளைகொடுத்து,
וַיֵּֽלְכ֥וּ, שְׁנֵיהֶ֖ם, יַחְדָּֽו׃
1 நாளாகமம் 22:13
கர்த்தர் இஸ்ரவேலுக்காக மோசேக்குக் கற்பித்த நியமங்களையும் நியாயங்களையும் செய்ய நீ கவனமாயிருந்தால் பாக்கியவானாயிருப்பாய்; நீ பலங்கொண்டு தைரியமாயிரு, பயப்படாமலும் கலங்காமலும் இரு.
לְעֹלָ֖ה
1 நாளாகமம் 22:19
இப்போதும் நீங்கள் உங்கள் இருதயத்தையும், உங்கள் ஆத்துமத்தையும், உங்கள் தேவனாகிய கர்த்தரைத் தேடுகிறதற்கு நேராக்கி, கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியையும் தேவனுடைய பரிசுத்தப் பணிமுட்டுகளையும், கர்த்தருடைய நாமத்திற்குக் கட்டப்படும் அந்த ஆலயத்திற்குள் கொண்டுபோகும்படிக்கு நீங்கள் எழும்பி, தேவனாகிய கர்த்தரின் பரிசுத்த ஸ்தலத்தைக் கட்டுங்கள் என்றான்.
וַיֵּֽלְכ֥וּ
| And Abraham | וַיֹּ֙אמֶר֙ | wayyōʾmer | va-YOH-MER |
| said, | אַבְרָהָ֔ם | ʾabrāhām | av-ra-HAHM |
| My son, | אֱלֹהִ֞ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| God | יִרְאֶה | yirʾe | yeer-EH |
| will provide | לּ֥וֹ | lô | loh |
| himself a lamb | הַשֶּׂ֛ה | haśśe | ha-SEH |
| for a burnt offering: | לְעֹלָ֖ה | lĕʿōlâ | leh-oh-LA |
| so they went | בְּנִ֑י | bĕnî | beh-NEE |
| both | וַיֵּֽלְכ֥וּ | wayyēlĕkû | va-yay-leh-HOO |
| of them together. | שְׁנֵיהֶ֖ם | šĕnêhem | sheh-nay-HEM |
| יַחְדָּֽו׃ | yaḥdāw | yahk-DAHV |