சூழல் வசனங்கள் 1-chronicles 3:19
1 நாளாகமம் 3:1

தாவீதுக்கு எப்ரோனிலே பிறந்த குமாரர்: யெஸ்ரெயேல் ஊராளான அகினோவாமிடத்தில் பிறந்த அம்னோன் முதற்பேறானவன்; கர்மேலின் ஊராளான அபிகாயேலிடத்தில் பிறந்த தானியேல் இரண்டாம் குமாரன்.

אֶל, כִּֽי
1 நாளாகமம் 3:2

கேசூரின் ராஜாவாகிய தல்மாயின் குமாரத்தி மாக்காள் பெற்ற அப்சலோம் மூன்றாம் குமாரன்; ஆகீத் பெற்ற அதோனியா நாலாம் குமாரன்.

אֶל
1 நாளாகமம் 3:4

இந்த ஆறு குமாரர் அவனுக்கு எப்ரோனிலே பிறந்தார்கள்; அங்கே ஏழுவருஷமும் ஆறுமாதமும் அரசாண்டான்; எருசலேமிலோ முப்பத்துமூன்று வருஷம் அரசாண்டான்.

אֶל
1 நாளாகமம் 3:7

நோகா, நேபேக், யப்பியா,

כִּ֥י
1 நாளாகமம் 3:9

மறுமனையாட்டிகளின் குமாரரையும் இவர்கள் சகோதரியாகிய தாமாரையும் தவிர, இவர்களெல்லாரும் தாவீதின் குமாரர்.

אֶל
1 நாளாகமம் 3:10

சாலொமோனின் குமாரன் ரெகொபெயாம்; இவனுடைய குமாரன் அபியா; இவனுடைய குமாரன் ஆசா; இவனுடைய குமாரன் யோசபாத்.

כִּֽי
1 நாளாகமம் 3:11

இவனுடைய குமாரன் யோராம்; இவனுடைய குமாரன் அகசியா; இவனுடைய குமாரன் யோவாஸ்.

כִּ֥י
1 நாளாகமம் 3:16

யோயாக்கீமின் குமாரர், எகொனியா முதலானவர்கள்; இவனுக்கு மகனானவன் சிதேக்கியா.

וְאֶל
1 நாளாகமம் 3:17

கட்டுண்ட எகொனியாவின் குமாரர் சலாத்தியேல்,

כִּֽי
1 நாளாகமம் 3:23

நெயாரியாவின் குமாரர், எலியோய், எசேக்கியா, அஸ்ரீக்காம் என்னும் மூன்றுபேர்.

הָ֣אֲדָמָ֔ה
In
the
sweat
בְּזֵעַ֤תbĕzēʿatbeh-zay-AT
of
thy
face
אַפֶּ֙יךָ֙ʾappêkāah-PAY-HA
shalt
thou
eat
תֹּ֣אכַלtōʾkalTOH-hahl
bread,
לֶ֔חֶםleḥemLEH-hem
till
עַ֤דʿadad
thou
return
שֽׁוּבְךָ֙šûbĕkāshoo-veh-HA
unto
אֶלʾelel
the
ground;
הָ֣אֲדָמָ֔הhāʾădāmâHA-uh-da-MA
for
כִּ֥יkee
out
of
מִמֶּ֖נָּהmimmennâmee-MEH-na
it
wast
thou
taken:
לֻקָּ֑חְתָּluqqāḥĕttāloo-KA-heh-ta
for
כִּֽיkee
dust
עָפָ֣רʿāpārah-FAHR
thou
אַ֔תָּהʾattâAH-ta
art,
and
unto
וְאֶלwĕʾelveh-EL
dust
עָפָ֖רʿāpārah-FAHR
shalt
thou
return.
תָּשֽׁוּב׃tāšûbta-SHOOV