கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: நீங்கள் அவர்களண்டைக்கும் அவர்கள் உங்களண்டைக்கும் பிரவேசிக்கலாகாது; அவர்கள் நிச்சயமாய்த் தங்கள் தேவர்களைப் பின்பற்றும்படி உங்கள் இருதயத்தைச் சாயப்பண்ணுவார்கள் என்று சொல்லியிருந்தார்; சாலொமோன் அவர்கள்மேல் ஆசைவைத்து, அவர்களோடு ஐக்கியமாயிருந்தான்.
சாலொமோன் வயதுசென்றபோது, அவனுடைய மனைவிகள் அவன் இருதயத்தை அந்நியதேவர்களைப் பின்பற்றும்படி சாயப்பண்ணினார்கள்; அதினால் அவனுடைய இருதயம் அவன் தகப்பனாகிய தாவீதின் இருதயத்தைப்போல, தன் தேவனாகிய கர்த்தரோடே உத்தமமாயிருக்கவில்லை.
இப்படியே தங்கள் தேவர்களுக்குத் தூபங்காட்டிப் பலியிடுகிற அந்நியஜாதியாரான தன் ஸ்திரீகள் எல்லாருக்காகவும் செய்தான்.
ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சாலொமோனுக்கு இரண்டுவிசை தரிசனமாகி, அந்நியதேவர்களைப் பின்பற்றவேண்டாம் என்று கட்டளையிட்டிருந்தும், அவன் கர்த்தரை விட்டுத் தன் இருதயத்தைத் திருப்பி,
| And Haran | וַיָּ֣מָת | wayyāmot | va-YA-mote |
| died | הָרָ֔ן | hārān | ha-RAHN |
| before | עַל | ʿal | al |
| פְּנֵ֖י | pĕnê | peh-NAY | |
| his father | תֶּ֣רַח | teraḥ | TEH-rahk |
| Terah | אָבִ֑יו | ʾābîw | ah-VEEOO |
| in the land | בְּאֶ֥רֶץ | bĕʾereṣ | beh-EH-rets |
| of his nativity, | מֽוֹלַדְתּ֖וֹ | môladtô | moh-lahd-TOH |
| in Ur | בְּא֥וּר | bĕʾûr | beh-OOR |
| of the Chaldees. | כַּשְׂדִּֽים׃ | kaśdîm | kahs-DEEM |