ராஜாவாகிய சாலொமோன், பார்வோனின் குமாரத்தியை நேசித்ததுமல்லாமல், மோவாபியரும், அம்மோனியரும், ஏதோமியரும், சீதோனியரும், ஏத்தியருமாகிய அந்நிய ஜாதியாரான அநேகம் ஸ்திரீகள்மேலும் ஆசைவைத்தான்.
சாலொமோன் வயதுசென்றபோது, அவனுடைய மனைவிகள் அவன் இருதயத்தை அந்நியதேவர்களைப் பின்பற்றும்படி சாயப்பண்ணினார்கள்; அதினால் அவனுடைய இருதயம் அவன் தகப்பனாகிய தாவீதின் இருதயத்தைப்போல, தன் தேவனாகிய கர்த்தரோடே உத்தமமாயிருக்கவில்லை.
ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சாலொமோனுக்கு இரண்டுவிசை தரிசனமாகி, அந்நியதேவர்களைப் பின்பற்றவேண்டாம் என்று கட்டளையிட்டிருந்தும், அவன் கர்த்தரை விட்டுத் தன் இருதயத்தைத் திருப்பி,
யெரொபெயாம் என்பவன் பராக்கிரமசாலியாயிருந்தான்; அவன் காரிய சமர்த்தனான வாலிபன் என்று சாலொமோன் கண்டு, யோசேப்பு வம்சத்தாரின் காரியத்தையெல்லாம் அவன் விசாரிப்புக்கு ஒப்புவித்தான்.
| So the Lord | וַיָּ֨פֶץ | wayyāpeṣ | va-YA-fets |
| scattered them abroad | יְהוָ֥ה | yĕhwâ | yeh-VA |
| from thence | אֹתָ֛ם | ʾōtām | oh-TAHM |
| upon | מִשָּׁ֖ם | miššām | mee-SHAHM |
| the face | עַל | ʿal | al |
| of all | פְּנֵ֣י | pĕnê | peh-NAY |
| the earth: | כָל | kāl | hahl |
| and they left off | הָאָ֑רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| to build | וַֽיַּחְדְּל֖וּ | wayyaḥdĕlû | va-yahk-deh-LOO |
| the city. | לִבְנֹ֥ת | libnōt | leev-NOTE |
| הָעִֽיר׃ | hāʿîr | ha-EER |