சூழல் வசனங்கள் 1-kings 13:12
1 இராஜாக்கள் 13:3

அன்றைய தினம் அவன் ஒரு அடையாளத்தையும் சொல்லி, இதோ, இந்தப் பலிபீடம் வெடித்து, அதின்மேலுள்ள சாம்பல் கொட்டுண்டுபோம்; கர்த்தர் உரைத்ததற்கு இதுவே அடையாளம் என்றான்.

עַד
1 இராஜாக்கள் 13:4

பெத்தேலில் இருக்கிற அந்தப் பலிபீடத்திற்கு எதிராக தேவனுடைய மனுஷன் கூறின வார்த்தையை ராஜாவாகிய யெரொபெயாம் கேட்டபோது, அவனைப் பிடியுங்கள் என்று தன் கையைப் பலிபீடத்திலிருந்து நீட்டினான்; அவனுக்கு விரோதமாய் நீட்டின கை தன்னிடமாக முடக்கக் கூடாதபடிக்கு மரத்துப்போயிற்று.

אַבְרָ֖ם
1 இராஜாக்கள் 13:15

அப்பொழுது அவனை நோக்கி: என்னோடே வீட்டுக்கு வந்து அப்பம் புசியும் என்றான்.

עַד
Abram
אַבְרָ֖םʾabrāmav-RAHM
dwelled
יָשַׁ֣בyāšabya-SHAHV
in
the
land
בְּאֶֽרֶץbĕʾereṣbeh-EH-rets
of
Canaan,
כְּנָ֑עַןkĕnāʿankeh-NA-an
and
Lot
וְל֗וֹטwĕlôṭveh-LOTE
dwelled
יָשַׁב֙yāšabya-SHAHV
in
the
cities
בְּעָרֵ֣יbĕʿārêbeh-ah-RAY
of
the
plain,
הַכִּכָּ֔רhakkikkārha-kee-KAHR
and
pitched
his
tent
וַיֶּֽאֱהַ֖לwayyeʾĕhalva-yeh-ay-HAHL
toward
עַדʿadad
Sodom.
סְדֹֽם׃sĕdōmseh-DOME