சூழல் வசனங்கள் 1-kings 14:10
1 இராஜாக்கள் 14:1

அக்காலத்திலே யெரொபெயாமின் குமாரனாகிய அபியா வியாதியில் விழுந்தான்.

מֶֽלֶךְ
1 இராஜாக்கள் 14:8

நான் ராஜ்யபாரத்தைத் தாவீது வம்சத்தாரின் கையிலிருந்து பிடுங்கி உனக்குக் கொடுத்தேன்; ஆனாலும் என் கற்பனைகளைக் கைக்கொண்டு, என் பார்வைக்குச் செம்மையானதையே செய்ய தன் முழு இருதயத்தோடும் என்னைப் பின்பற்றின என் தாசனாகிய தாவீதைப் போல நீ இராமல்,

מֶֽלֶךְ
1 இராஜாக்கள் 14:17

அப்பொழுது யெரொபெயாமின் மனைவி எழுந்து புறப்பட்டு திர்சாவுக்கு வந்தாள்; அவள் வாசற்படியிலே வருகையில் பிள்ளையாண்டான் செத்துப்போனான்.

מֶֽלֶךְ
1 இராஜாக்கள் 14:21

சாலொமோனின் குமாரனாகிய ரெகொபெயாம் யூதாவிலே ராஜ்யபாரம் பண்ணினான்; ரெகொபெயாம் ராஜாவாகிறபோது நாற்பத்தொரு வயதாயிருந்து, கர்த்தர் தம்முடைய நாமம் விளங்கும்படி இஸ்ரவேல் கோத்திரங்களிலெல்லாம் தெரிந்துகொண்ட நகரமாகிய எருசலேமிலே பதினேழுவருஷம் ராஜ்யபாரம்பண்ணினான்; அம்மோன் ஜாதியான அவனுடைய தாயின்பேர் நாமாள்.

מֶֽלֶךְ
And
the
vale
וְעֵ֣מֶקwĕʿēmeqveh-A-mek
of
Siddim
הַשִׂדִּ֗יםhaśiddîmha-see-DEEM
was
full
of
slimepits;
בֶּֽאֱרֹ֤תbeʾĕrōtbeh-ay-ROTE

and
בֶּֽאֱרֹת֙beʾĕrōtbeh-ay-ROTE
the
חֵמָ֔רḥēmārhay-MAHR
kings
of
Sodom
וַיָּנֻ֛סוּwayyānusûva-ya-NOO-soo
and
Gomorrah
מֶֽלֶךְmelekMEH-lek
fled,
and
סְדֹ֥םsĕdōmseh-DOME
fell
וַֽעֲמֹרָ֖הwaʿămōrâva-uh-moh-RA
there;
and
וַיִּפְּלוּwayyippĕlûva-yee-peh-LOO
they
שָׁ֑מָּהšāmmâSHA-ma
that
remained
fled
to
וְהַנִּשְׁאָרִ֖יםwĕhannišʾārîmveh-ha-neesh-ah-REEM
the
הֶ֥רָהherâHEH-ra
mountain.


נָּֽסוּ׃nāsûna-SOO