சூழல் வசனங்கள் 1-kings 14:8
1 இராஜாக்கள் 14:1

அக்காலத்திலே யெரொபெயாமின் குமாரனாகிய அபியா வியாதியில் விழுந்தான்.

מֶֽלֶךְ
1 இராஜாக்கள் 14:2

அப்பொழுது யெரொபெயாம் தன் மனைவியைப் பார்த்து: நீ எழுந்து, நீ யெரொபெயாமின் மனைவியென்று ஒருவரும் அறியாதபடிக்கு வேஷம்மாறி சீலோவுக்குப் போ; இந்த ஜனத்தின்மேல் நான் ராஜாவாவேன் என்று என்னோடே சொன்ன தீர்க்கதரிசியாகிய அகியா அங்கே இருக்கிறான்.

צְבֹיִ֔ים, וּמֶ֥לֶךְ, בֶּ֖לַע
1 இராஜாக்கள் 14:10

ஆகையால் இதோ, நான் யெரொபெயாமுடைய வீட்டின்மேல் பொல்லாப்பை வரப்பண்ணி, யெரொபெயாமுக்கு, சுவர்மேல் நீர்விடும் ஒரு நாய் முதலாயிராதபடிக்கு, இஸ்ரவேலிலே அடைபட்டவனையும் விடுபட்டவனையும் சங்காரம்பண்ணி, குப்பை கழித்துப்போடப்படுகிறது போல யெரொபெயாமின் பின்னடியாரை அவர்கள் கட்டோடே அற்றுப் போகுமட்டும் கழித்துப்போடுவேன் என்றார்.

מֶֽלֶךְ
1 இராஜாக்கள் 14:17

அப்பொழுது யெரொபெயாமின் மனைவி எழுந்து புறப்பட்டு திர்சாவுக்கு வந்தாள்; அவள் வாசற்படியிலே வருகையில் பிள்ளையாண்டான் செத்துப்போனான்.

מֶֽלֶךְ
1 இராஜாக்கள் 14:21

சாலொமோனின் குமாரனாகிய ரெகொபெயாம் யூதாவிலே ராஜ்யபாரம் பண்ணினான்; ரெகொபெயாம் ராஜாவாகிறபோது நாற்பத்தொரு வயதாயிருந்து, கர்த்தர் தம்முடைய நாமம் விளங்கும்படி இஸ்ரவேல் கோத்திரங்களிலெல்லாம் தெரிந்துகொண்ட நகரமாகிய எருசலேமிலே பதினேழுவருஷம் ராஜ்யபாரம்பண்ணினான்; அம்மோன் ஜாதியான அவனுடைய தாயின்பேர் நாமாள்.

מֶֽלֶךְ
And
there
went
out
וַיֵּצֵ֨אwayyēṣēʾva-yay-TSAY
the
king
מֶֽלֶךְmelekMEH-lek
of
Sodom,
סְדֹ֜םsĕdōmseh-DOME
and
the
king
וּמֶ֣לֶךְûmelekoo-MEH-lek
of
Gomorrah,
עֲמֹרָ֗הʿămōrâuh-moh-RA
and
the
king
וּמֶ֤לֶךְûmelekoo-MEH-lek
of
Admah,
אַדְמָה֙ʾadmāhad-MA
and
the
king
וּמֶ֣לֶךְûmelekoo-MEH-lek
of
Zeboiim,
צְבֹיִ֔יםṣĕbōyîmtseh-voh-YEEM
and
the
king
וּמֶ֥לֶךְûmelekoo-MEH-lek
of
Bela
בֶּ֖לַעbelaʿBEH-la
(the
same
הִואhiwheev
is
Zoar;)
צֹ֑עַרṣōʿarTSOH-ar
and
they
joined
וַיַּֽעַרְכ֤וּwayyaʿarkûva-ya-ar-HOO
battle
אִתָּם֙ʾittāmee-TAHM
with
מִלְחָמָ֔הmilḥāmâmeel-ha-MA
them
in
the
vale
בְּעֵ֖מֶקbĕʿēmeqbeh-A-mek
of
Siddim;
הַשִּׂדִּֽים׃haśśiddîmha-see-DEEM