அநேகநாள் சென்று, மூன்றாம் வருஷமாகையில், கர்த்தருடைய வார்த்தை எலியாவுக்கு உண்டாகி: நீ போய் ஆகாபுக்கு உன்னைக் காண்பி; நான் தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடுவேன் என்றார்.
அவர்கள் உரத்தசத்தமாய்க் கூப்பிட்டு, தங்கள் வழக்கத்தின்படியே இரத்தம் தங்கள்மேல் வடியுமட்டும் கத்திகளாலும் ஈட்டிகளாலும் தங்களைக் கீறிக்கொண்டார்கள்.
அப்பொழுது எலியா சகல ஜனங்களையும் நோக்கி: என் கிட்டே வாருங்கள் என்றான்; சகல ஜனங்களும் அவன் கிட்டே வந்தபோது, தகர்க்கப்பட்ட கர்த்தருடைய பலிபீடத்தை அவன் செப்பனிட்டு;
உனக்கு இஸ்ரவேல் என்னும் பேர் இருப்பதாக என்று சொல்லி, கர்த்தருடைய வார்த்தையைப்பெற்ற யாக்கோபுடைய குமாரரால் உண்டான கோத்திரங்களுடைய இலக்கத்தின்படியே, பன்னிரண்டு கற்களை எடுத்து,
அந்தக் கற்களாலே கர்த்தருடைய நாமத்திற்கென்று ஒரு பலிபீடத்தைக் கட்டி, பலிபீடத்தைச் சுற்றிலும் தானியம் அளக்கிற இரண்டுபடி விதை விதைக்கத்தக்க இடமான ஒரு வாய்க்காலை உண்டாக்கி,
| And he spake | וַיֹּ֨סֶף | wayyōsep | va-YOH-sef |
| unto | ע֜וֹד | ʿôd | ode |
| him yet | לְדַבֵּ֤ר | lĕdabbēr | leh-da-BARE |
| again, | אֵלָיו֙ | ʾēlāyw | ay-lav |
| and said, | וַיֹּאמַ֔ר | wayyōʾmar | va-yoh-MAHR |
| Peradventure | אוּלַ֛י | ʾûlay | oo-LAI |
| there shall be forty | יִמָּֽצְא֥וּן | yimmāṣĕʾûn | yee-ma-tseh-OON |
| found | שָׁ֖ם | šām | shahm |
| there. | אַרְבָּעִ֑ים | ʾarbāʿîm | ar-ba-EEM |
| And he said, | וַיֹּ֙אמֶר֙ | wayyōʾmer | va-YOH-MER |
| I will not | לֹ֣א | lōʾ | loh |
| do | אֶֽעֱשֶׂ֔ה | ʾeʿĕśe | eh-ay-SEH |
| it for forty's | בַּֽעֲב֖וּר | baʿăbûr | ba-uh-VOOR |
| sake. | הָֽאַרְבָּעִֽים׃ | hāʾarbāʿîm | HA-ar-ba-EEM |