சூழல் வசனங்கள் 1-kings 18:29
1 இராஜாக்கள் 18:1

அநேகநாள் சென்று, மூன்றாம் வருஷமாகையில், கர்த்தருடைய வார்த்தை எலியாவுக்கு உண்டாகி: நீ போய் ஆகாபுக்கு உன்னைக் காண்பி; நான் தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடுவேன் என்றார்.

אֵלָיו֙
1 இராஜாக்கள் 18:28

அவர்கள் உரத்தசத்தமாய்க் கூப்பிட்டு, தங்கள் வழக்கத்தின்படியே இரத்தம் தங்கள்மேல் வடியுமட்டும் கத்திகளாலும் ஈட்டிகளாலும் தங்களைக் கீறிக்கொண்டார்கள்.

וַיֹּ֙אמֶר֙, לֹ֣א
1 இராஜாக்கள் 18:30

அப்பொழுது எலியா சகல ஜனங்களையும் நோக்கி: என் கிட்டே வாருங்கள் என்றான்; சகல ஜனங்களும் அவன் கிட்டே வந்தபோது, தகர்க்கப்பட்ட கர்த்தருடைய பலிபீடத்தை அவன் செப்பனிட்டு;

אוּלַ֛י, יִמָּֽצְא֥וּן, שָׁ֖ם, וַיֹּ֙אמֶר֙, לֹ֣א, אֶֽעֱשֶׂ֔ה, שָׁ֖ם
1 இராஜாக்கள் 18:31

உனக்கு இஸ்ரவேல் என்னும் பேர் இருப்பதாக என்று சொல்லி, கர்த்தருடைய வார்த்தையைப்பெற்ற யாக்கோபுடைய குமாரரால் உண்டான கோத்திரங்களுடைய இலக்கத்தின்படியே, பன்னிரண்டு கற்களை எடுத்து,

אוּלַ֛י, יִמָּֽצְא֥וּן, שָׁ֖ם, וַיֹּ֙אמֶר֙, לֹ֣א, בַּֽעֲב֖וּר
1 இராஜாக்கள் 18:32

அந்தக் கற்களாலே கர்த்தருடைய நாமத்திற்கென்று ஒரு பலிபீடத்தைக் கட்டி, பலிபீடத்தைச் சுற்றிலும் தானியம் அளக்கிற இரண்டுபடி விதை விதைக்கத்தக்க இடமான ஒரு வாய்க்காலை உண்டாக்கி,

אוּלַ֛י, יִמָּֽצְא֥וּן, שָׁ֖ם, וַיֹּ֙אמֶר֙, לֹ֣א, בַּֽעֲב֖וּר
And
he
spake
וַיֹּ֨סֶףwayyōsepva-YOH-sef
unto
ע֜וֹדʿôdode
him
yet
לְדַבֵּ֤רlĕdabbērleh-da-BARE
again,
אֵלָיו֙ʾēlāyway-lav
and
said,
וַיֹּאמַ֔רwayyōʾmarva-yoh-MAHR
Peradventure
אוּלַ֛יʾûlayoo-LAI
there
shall
be
forty
יִמָּֽצְא֥וּןyimmāṣĕʾûnyee-ma-tseh-OON
found
שָׁ֖םšāmshahm
there.
אַרְבָּעִ֑יםʾarbāʿîmar-ba-EEM
And
he
said,
וַיֹּ֙אמֶר֙wayyōʾmerva-YOH-MER
I
will
not
לֹ֣אlōʾloh
do
אֶֽעֱשֶׂ֔הʾeʿĕśeeh-ay-SEH
it
for
forty's
בַּֽעֲב֖וּרbaʿăbûrba-uh-VOOR
sake.

הָֽאַרְבָּעִֽים׃hāʾarbāʿîmHA-ar-ba-EEM