சூழல் வசனங்கள் 1-kings 19:20
1 இராஜாக்கள் 19:2

அப்பொழுது யேசபேல் எலியாவினிடத்தில் ஆள் அனுப்பி: அவர்களில் ஒவ்வொருவனுடைய பிராணனுக்குச் செய்யப்பட்டதுபோல, நான் நாளை இந்நேரத்தில் உன் பிராணனுக்கு செய்யாதேபோனால், தேவர்கள் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர்கள் என்று சொல்லச்சொன்னாள்.

נָ֠א
1 இராஜாக்கள் 19:8

அப்பொழுது அவன் எழுந்திருந்து புசித்துக் குடித்து, அந்தப் போஜனத்தின் பலத்தினால் நாற்பதுநாள் இரவுபகல் ஓரேப் என்னும் தேவனுடைய பர்வத மட்டும் நடந்துபோனான்.

הִנֵּה
1 இராஜாக்கள் 19:19

அப்படியே அவன் அவ்விடம் விட்டு புறப்பட்டுப்போய், பன்னிரண்டு ஏர்பூட்டி உழுத சாப்பாத்தின் குமாரனாகிய எலிசாவைக் கண்டான்; அவன் பன்னிரண்டாம் ஏரை ஒட்டிக்கொண்டிருந்தான்; எலியா அவன் இருக்கும் இடமட்டும் போய், அவன்மேல் தன் சால்வையைப் போட்டான்.

הִנֵּה, נָ֠א
Behold
הִנֵּהhinnēhee-NAY
now,
נָ֠אnāʾna
this
הָעִ֨ירhāʿîrha-EER
city
הַזֹּ֧אתhazzōtha-ZOTE
is
near
קְרֹבָ֛הqĕrōbâkeh-roh-VA
to
flee
לָנ֥וּסlānûsla-NOOS
unto,
שָׁ֖מָּהšāmmâSHA-ma
and
it
וְהִ֣יאwĕhîʾveh-HEE
is
a
little
one:
מִצְעָ֑רmiṣʿārmeets-AR
Oh,
אִמָּֽלְטָ֨הʾimmālĕṭâee-ma-leh-TA
let
me
escape
נָּ֜אnāʾna
thither,
שָׁ֗מָּהšāmmâSHA-ma
(is
it
הֲלֹ֥אhălōʾhuh-LOH
not
מִצְעָ֛רmiṣʿārmeets-AR
a
little
one?)
הִ֖ואhiwheev
and
my
soul
וּתְחִ֥יûtĕḥîoo-teh-HEE
shall
live.
נַפְשִֽׁי׃napšînahf-SHEE