எலியா செய்த எல்லாவற்றையும், அவன் தீர்க்கதரிசிகளெல்லாரையும் பட்டயத்தாலே கொன்றுபோட்ட செய்தி அனைத்தையும், ஆகாப் யேசபேலுக்கு அறிவித்தான்.
அப்பொழுது யேசபேல் எலியாவினிடத்தில் ஆள் அனுப்பி: அவர்களில் ஒவ்வொருவனுடைய பிராணனுக்குச் செய்யப்பட்டதுபோல, நான் நாளை இந்நேரத்தில் உன் பிராணனுக்கு செய்யாதேபோனால், தேவர்கள் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர்கள் என்று சொல்லச்சொன்னாள்.
அவனுக்கு அது தெரிந்தபோது எழுந்து, தன் பிராணனைக் காக்க யூதாவைச்சேர்ந்த பெயெர்செபாவுக்குப் புறப்பட்டுப்போய், தன் வேலைக்காரனை அங்கே நிறுத்திவிட்டான்.
அப்பொழுது அவர்: நீ வெளியே வந்து கர்த்தருக்கு முன்பாகப் பர்வதத்தில் நில் என்றார்; அப்பொழுது, இதோ, கர்த்தர் கடந்துபோனார்; கர்த்தருக்கு முன்பாகப் பர்வதங்களைப் பிளக்கிறதும் கன்மலைகளை உடைக்கிறதுமான பலத்த பெருங்காற்று உண்டாயிற்று; ஆனாலும் அந்தக் காற்றிலே கர்த்தர் இருக்கவில்லை; காற்றிற்குப்பின் பூமி அதிர்ச்சி உண்டாயிற்று; பூமி அதிர்ச்சியிலும் கர்த்தர் இருக்கவில்லை.
பூமி அதிர்ச்சிக்குப்பின் அக்கினி உண்டாயிற்று; அக்கினியிலும் கர்த்தர் இருக்கவில்லை; அக்கினிக்குப்பின் அமர்ந்த மெல்லியசத்தம் உண்டாயிற்று.
அதற்கு அவன்: சேனைகளின் தேவனாகிய கர்த்தருக்காக வெகு பக்திவைராக்கியமாயிருந்தேன்; இஸ்ரவேல் புத்திரர் உமது உடன்படிக்கையைத் தள்ளிவிட்டார்கள்; உம்முடைய பலிபீடங்களை இடித்து, உம்முடைய தீர்க்கதரிசிகளைப் பட்டயத்தினால் கொன்றுபோட்டார்கள், நான் ஒருவன்மாத்திரம் மீதியாயிருக்கிறேன்; என் பிராணனையும் வாங்கத் தேடுகிறார்கள் என்றான்.
| And they called | וַיִּקְרְא֤וּ | wayyiqrĕʾû | va-yeek-reh-OO |
| unto | אֶל | ʾel | el |
| Lot, | לוֹט֙ | lôṭ | lote |
| and said | וַיֹּ֣אמְרוּ | wayyōʾmĕrû | va-YOH-meh-roo |
| unto him, Where | ל֔וֹ | lô | loh |
| are the men | אַיֵּ֧ה | ʾayyē | ah-YAY |
| which | הָֽאֲנָשִׁ֛ים | hāʾănāšîm | ha-uh-na-SHEEM |
| came in | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| to | בָּ֥אוּ | bāʾû | BA-oo |
| thee this night? | אֵלֶ֖יךָ | ʾēlêkā | ay-LAY-ha |
| bring them out | הַלָּ֑יְלָה | hallāyĕlâ | ha-LA-yeh-la |
| unto | הֽוֹצִיאֵ֣ם | hôṣîʾēm | hoh-tsee-AME |
| us, that we may know | אֵלֵ֔ינוּ | ʾēlênû | ay-LAY-noo |
| them. | וְנֵֽדְעָ֖ה | wĕnēdĕʿâ | veh-nay-deh-AH |
| אֹתָֽם׃ | ʾōtām | oh-TAHM |