சாலொமோன் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனோடே சம்பந்தங்கலந்து, பார்வோனின் குமாரத்தியை விவாகம்பண்ணி, தன்னுடைய அரமனையையும் கர்த்தருடைய ஆலயத்தையும் எருசலேமின் சுற்றுமதிலையும் கட்டித் தீருமட்டும் அவன் அவளைத் தாவீதின் நகரத்தில் கொண்டுவந்து வைத்தான்.
சாலொமோன் இந்தக் காரியத்தைக் கேட்டது ஆண்டவருடைய பார்வைக்கு உகந்த விண்ணப்பமாயிருந்தது.
உன் வார்த்தைகளின்படி செய்தேன்; ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை உனக்குத் தந்தேன்; இதிலே உனக்குச் சரியானவன் உனக்குமுன் இருந்ததுமில்லை, உனக்குச் சரியானவன் உனக்குப்பின் எழும்புவதுமில்லை.
உன் தகப்பனாகிய தாவீது நடந்தது போல, நீயும் என் கட்டளைகளையும் என் நியமங்களையும் கைக்கொண்டு, என் வழிகளில் நடப்பாயாகில், உன் நாட்களையும் நீடித்திருக்கப்பண்ணுவேன் என்றார்.
அப்பொழுது வேசிகளான இரண்டு ஸ்திரீகள் ராஜாவினிடத்தில் வந்து, அவனுக்கு முன்பாக நின்றார்கள்.
இராத்திரி தூக்கத்திலே இந்த ஸ்திரீ தன் பிள்ளையின்மேல் புரண்டுபடுத்ததினால் அது செத்துப்போயிற்று.
| And unto Adam | וּלְאָדָ֣ם | ûlĕʾādām | oo-leh-ah-DAHM |
| he said, | אָמַ֗ר | ʾāmar | ah-MAHR |
| Because | כִּֽי | kî | kee |
| thou hast hearkened | שָׁמַעְתָּ֮ | šāmaʿtā | sha-ma-TA |
| unto the voice | לְק֣וֹל | lĕqôl | leh-KOLE |
| of thy wife, | אִשְׁתֶּךָ֒ | ʾištekā | eesh-teh-HA |
| and hast eaten | וַתֹּ֙אכַל֙ | wattōʾkal | va-TOH-HAHL |
| of | מִן | min | meen |
| the tree, | הָעֵ֔ץ | hāʿēṣ | ha-AYTS |
| of which | אֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER |
| I commanded thee, | צִוִּיתִ֙יךָ֙ | ṣiwwîtîkā | tsee-wee-TEE-HA |
| saying, | לֵאמֹ֔ר | lēʾmōr | lay-MORE |
| Thou shalt not | לֹ֥א | lōʾ | loh |
| eat | תֹאכַ֖ל | tōʾkal | toh-HAHL |
| of | מִמֶּ֑נּוּ | mimmennû | mee-MEH-noo |
| it: cursed | אֲרוּרָ֤ה | ʾărûrâ | uh-roo-RA |
| is the ground | הָֽאֲדָמָה֙ | hāʾădāmāh | ha-uh-da-MA |
| for thy sake; | בַּֽעֲבוּרֶ֔ךָ | baʿăbûrekā | ba-uh-voo-REH-ha |
| in sorrow | בְּעִצָּבוֹן֙ | bĕʿiṣṣābôn | beh-ee-tsa-VONE |
| shalt thou eat | תֹּֽאכֲלֶ֔נָּה | tōʾkălennâ | toh-huh-LEH-na |
| of it all | כֹּ֖ל | kōl | kole |
| the days | יְמֵ֥י | yĕmê | yeh-MAY |
| of thy life; | חַיֶּֽיךָ׃ | ḥayyêkā | ha-YAY-ha |