சூழல் வசனங்கள் 1-kings 3:17
1 இராஜாக்கள் 3:1

சாலொமோன் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனோடே சம்பந்தங்கலந்து, பார்வோனின் குமாரத்தியை விவாகம்பண்ணி, தன்னுடைய அரமனையையும் கர்த்தருடைய ஆலயத்தையும் எருசலேமின் சுற்றுமதிலையும் கட்டித் தீருமட்டும் அவன் அவளைத் தாவீதின் நகரத்தில் கொண்டுவந்து வைத்தான்.

כִּֽי
1 இராஜாக்கள் 3:10

சாலொமோன் இந்தக் காரியத்தைக் கேட்டது ஆண்டவருடைய பார்வைக்கு உகந்த விண்ணப்பமாயிருந்தது.

כִּֽי
1 இராஜாக்கள் 3:12

உன் வார்த்தைகளின்படி செய்தேன்; ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை உனக்குத் தந்தேன்; இதிலே உனக்குச் சரியானவன் உனக்குமுன் இருந்ததுமில்லை, உனக்குச் சரியானவன் உனக்குப்பின் எழும்புவதுமில்லை.

מִן
1 இராஜாக்கள் 3:14

உன் தகப்பனாகிய தாவீது நடந்தது போல, நீயும் என் கட்டளைகளையும் என் நியமங்களையும் கைக்கொண்டு, என் வழிகளில் நடப்பாயாகில், உன் நாட்களையும் நீடித்திருக்கப்பண்ணுவேன் என்றார்.

יְמֵ֥י, חַיֶּֽיךָ׃
1 இராஜாக்கள் 3:16

அப்பொழுது வேசிகளான இரண்டு ஸ்திரீகள் ராஜாவினிடத்தில் வந்து, அவனுக்கு முன்பாக நின்றார்கள்.

אָמַ֗ר
1 இராஜாக்கள் 3:19

இராத்திரி தூக்கத்திலே இந்த ஸ்திரீ தன் பிள்ளையின்மேல் புரண்டுபடுத்ததினால் அது செத்துப்போயிற்று.

כִּֽי
And
unto
Adam
וּלְאָדָ֣םûlĕʾādāmoo-leh-ah-DAHM
he
said,
אָמַ֗רʾāmarah-MAHR
Because
כִּֽיkee
thou
hast
hearkened
שָׁמַעְתָּ֮šāmaʿtāsha-ma-TA
unto
the
voice
לְק֣וֹלlĕqôlleh-KOLE
of
thy
wife,
אִשְׁתֶּךָ֒ʾištekāeesh-teh-HA
and
hast
eaten
וַתֹּ֙אכַל֙wattōʾkalva-TOH-HAHL
of
מִןminmeen
the
tree,
הָעֵ֔ץhāʿēṣha-AYTS
of
which
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
I
commanded
thee,
צִוִּיתִ֙יךָ֙ṣiwwîtîkātsee-wee-TEE-HA
saying,
לֵאמֹ֔רlēʾmōrlay-MORE
Thou
shalt
not
לֹ֥אlōʾloh
eat
תֹאכַ֖לtōʾkaltoh-HAHL
of
מִמֶּ֑נּוּmimmennûmee-MEH-noo
it:
cursed
אֲרוּרָ֤הʾărûrâuh-roo-RA
is
the
ground
הָֽאֲדָמָה֙hāʾădāmāhha-uh-da-MA
for
thy
sake;
בַּֽעֲבוּרֶ֔ךָbaʿăbûrekāba-uh-voo-REH-ha
in
sorrow
בְּעִצָּבוֹן֙bĕʿiṣṣābônbeh-ee-tsa-VONE
shalt
thou
eat
תֹּֽאכֲלֶ֔נָּהtōʾkălennâtoh-huh-LEH-na
of
it
all
כֹּ֖לkōlkole
the
days
יְמֵ֥יyĕmêyeh-MAY
of
thy
life;
חַיֶּֽיךָ׃ḥayyêkāha-YAY-ha