சூழல் வசனங்கள் 1-kings 8:1
1 இராஜாக்கள் 8:6

அப்படியே ஆசாரியர்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டியை ஆலயத்தின் சந்நிதி ஸ்தானமாகிய மகாபரிசுத்த ஸ்தானத்திலே கேருபீன்களுடைய செட்டைகளின்கீழே கொண்டுவந்து வைத்தார்கள்.

נֹ֔חַ, אֶת, אֲשֶׁ֥ר
1 இராஜாக்கள் 8:7

கேருபீன்கள் பெட்டியிருக்கும் ஸ்தானத்திலே தங்கள் இரண்டு செட்டைகளையும் விரித்து, உயர இருந்து பெட்டியையும் அதின் தண்டுகளையும் மூடிக்கொண்டிருந்தது.

אֶת
1 இராஜாக்கள் 8:8

தண்டுகளின் முனைகள் சந்நிதி ஸ்தானத்திற்கு முன்னான பரிசுத்த ஸ்தலத்திலே காணப்படத்தக்கதாய் அந்தத் தண்டுகளை முன்னுக்கு இழுத்தார்கள்; ஆகிலும் வெளியே அவைகள் காணப்படவில்லை; அவைகள் இந்நாள்வரைக்கும் அங்கே தான் இருக்கிறது.

אֶת
1 இராஜாக்கள் 8:9

இஸ்ரவேல் புத்திரர் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்டபின் கர்த்தர் அவர்களோடே உடன்படிக்கை பண்ணுகிறபோது, மோசே ஓரேபிலே அந்தப் பெட்டியில் வைத்த இரண்டு கற்பலகைகளே அல்லாமல் அதிலே வேறொன்றும் இருந்ததில்லை.

עַל
1 இராஜாக்கள் 8:10

அப்பொழுது ஆசாரியர்கள் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து புறப்படுகையில், மேகமானது கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பிற்று.

אֶת
1 இராஜாக்கள் 8:11

மேகத்தினிமித்தம் ஆசாரியர்கள் ஊழியஞ்செய்கிறதற்கு நிற்கக் கூடாமற்போயிற்று; கர்த்தருடைய மகிமை கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பிற்று.

נֹ֔חַ
1 இராஜாக்கள் 8:12

அப்பொழுது சாலொமோன்: காரிருளிலே வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொன்னார் என்றும்,

אֶת
1 இராஜாக்கள் 8:13

தேவரீர் வாசம்பண்ணத்தக்க வீடும், நீர் என்றைக்கும் தங்கத்தக்க நிலையான ஸ்தானமுமாகிய ஆலயத்தை உமக்குக் கட்டினேன் என்றும் சொல்லி,

אֶת
1 இராஜாக்கள் 8:17

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்கிற விருப்பம் என் தகப்பனாகிய தாவீதின் இருதயத்தில் இருந்தது.

כָּל, עַל, עַל
1 இராஜாக்கள் 8:19

ஆகிலும் நீ அந்த ஆலயத்தைக் கட்டமாட்டாய், உன் கர்ப்பப்பிறப்பாகிய உன் குமாரனே என் நாமத்திற்கு அந்த ஆலயத்தைக் கட்டுவான் என்றார்.

כָּל, כָּל, עַל
1 இராஜாக்கள் 8:21

கர்த்தர் நம்முடைய பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணினபோது, அவர்களோடே பண்ணின உடன்படிக்கை இருக்கிற பெட்டிக்காக அதிலே ஒரு ஸ்தானத்தை உண்டாக்கினேன் என்றான்.

אֶת, אֶת, אֶת, כָּל
1 இராஜாக்கள் 8:22

பின்பு சாலொமோன்: கர்த்தருடைய பலிபீடத்திற்குமுன்னே இஸ்ரவேல் சபையாரெல்லாருக்கும் எதிராக நின்று, வானத்திற்கு நேராய்த் தன் கைகளை விரித்து:

כָּל
And
God
וַיִּזְכֹּ֤רwayyizkōrva-yeez-KORE
remembered
אֱלֹהִים֙ʾĕlōhîmay-loh-HEEM

אֶתʾetet
Noah,
נֹ֔חַnōaḥNOH-ak
and
every
וְאֵ֤תwĕʾētveh-ATE
living
thing,
כָּלkālkahl
and
all
הַֽחַיָּה֙haḥayyāhha-ha-YA
the
cattle
וְאֶתwĕʾetveh-ET
that
כָּלkālkahl
was
with
הַבְּהֵמָ֔הhabbĕhēmâha-beh-hay-MA
him
in
the
ark:
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
and
God
אִתּ֖וֹʾittôEE-toh
made
a
wind
בַּתֵּבָ֑הbattēbâba-tay-VA
to
pass
וַיַּֽעֲבֵ֨רwayyaʿăbērva-ya-uh-VARE
over
אֱלֹהִ֥יםʾĕlōhîmay-loh-HEEM
the
earth,
ר֙וּחַ֙rûḥaROO-HA
and
the
waters
עַלʿalal
asswaged;
הָאָ֔רֶץhāʾāreṣha-AH-rets


וַיָּשֹׁ֖כּוּwayyāšōkkûva-ya-SHOH-koo


הַמָּֽיִם׃hammāyimha-MA-yeem