சூழல் வசனங்கள் 1-samuel 11:13
1 சாமுவேல் 11:5

இதோ, சவுல் மாடுகளின் பின்னாலே வயலிலிருந்து வந்து, ஜனங்கள் அழுகிற முகாந்தரம் என்ன என்று கேட்டான்; யாபேசின் மனுஷர் சொல்லிய செய்திகளை அவனுக்குத் தெரிவித்தார்கள்.

אֶת
1 சாமுவேல் 11:10

பின்பு யாபேசின் மனுஷர்: நாளைக்கு உங்களிடத்தில் வருவோம், அப்பொழுது உங்கள் இஷ்டப்படியெல்லாம் எங்களுக்குச் செய்யுங்கள் என்றார்கள்.

אֶת
1 சாமுவேல் 11:11

மறுநாளிலே சவுல் ஜனங்களை மூன்று படையாக வகுத்து, கிழக்கு வெளுத்துவரும் ஜாமத்தில் பாளயத்திற்குள் வந்து வெயில் ஏறும்வரைக்கும் அம்மோனியரை முறிய அடித்தான்; தப்பினவர்களில் இரண்டுபேராகிலும் சேர்ந்து ஓடிப்போகாதபடி எல்லாரும் சிதறிப் போனார்கள்.

אַֽחֲרֵי֙, הֽוֹלִיד֣וֹ, אֶת, מֵא֖וֹת, שָׁנָ֑ה, וַיּ֥וֹלֶד, בָּנִ֖ים, וּבָנֽוֹת׃
1 சாமுவேல் 11:12

அப்பொழுது ஜனங்கள் சாமுவேலை நோக்கி: சவுலா நமக்கு ராஜாவாயிருக்கப்போகிறவன் என்று சொன்னவர்கள் யார்? அந்த மனρஷரை நாங்கள் கொன்று போடும்படிக்கு ஒப்புக்கொடுங்கள் என்றார்கள்.

שָׁנָ֑ה, אֶת
1 சாமுவேல் 11:14

அப்பொழுது சாமுவேல் ஜனங்களை நோக்கி: நாம் கில்காலுக்குப் போய், அங்கே ராஜ்யபாரத்தை ஸ்திரப்படுத்துவோம் வாருங்கள் என்றான்.

שָׁנָ֑ה, אֶת
1 சாமுவேல் 11:15

அப்படியே ஜனங்கள் எல்லாரும் கில்காலுக்குப் போய், அவ்விடத்திலே கர்த்தருடைய சந்நிதியில் சவுலை ராஜாவாக ஏற்படுத்தி, அங்கே கர்த்தருடைய சந்நிதியில் சமாதானபலிகளைச் செலுத்தி, அங்கே சவுலும் இஸ்ரவேல் மனுஷர் யாவரும் மிகவும் சந்தோஷங்கொண்டாடினார்கள்.

אַֽחֲרֵי֙, הֽוֹלִיד֣וֹ, אֶת, שָׁלֹ֣שׁ, שָׁנִ֔ים, וְאַרְבַּ֥ע, מֵא֖וֹת, שָׁנָ֑ה, וַיּ֥וֹלֶד, בָּנִ֖ים, וּבָנֽוֹת׃
And
Arphaxad
וַיְחִ֣יwayḥîvai-HEE
lived
אַרְפַּכְשַׁ֗דʾarpakšadar-pahk-SHAHD
after
אַֽחֲרֵי֙ʾaḥărēyah-huh-RAY
he
begat
הֽוֹלִיד֣וֹhôlîdôhoh-lee-DOH

אֶתʾetet
Salah
שֶׁ֔לַחšelaḥSHEH-lahk
four
שָׁלֹ֣שׁšālōšsha-LOHSH
hundred
שָׁנִ֔יםšānîmsha-NEEM

וְאַרְבַּ֥עwĕʾarbaʿveh-ar-BA
and
three
מֵא֖וֹתmēʾôtmay-OTE
years,
שָׁנָ֑הšānâsha-NA
and
begat
וַיּ֥וֹלֶדwayyôledVA-yoh-led
sons
בָּנִ֖יםbānîmba-NEEM
and
daughters.
וּבָנֽוֹת׃ûbānôtoo-va-NOTE