பின்பு சாமுவேல் சவுலை நோக்கி: இஸ்ரவேலராகிய தம்முடைய ஜனங்கள் மேல் உம்மை ராஜாவாக அபிஷேகம் பண்ணுகிறதற்குக் கர்த்தர் என்னை அனுப்பினாரே; இப்போதும் கர்த்தருடைய வார்த்தைகளின் சத்தத்தைக்கேளும்:
இப்போதும் நீ போய், அமலேக்கை மடங்கடித்து, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சங்கரித்து, அவன்மேல் இரக்கம் வைக்காமல், புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொன்றுபோடக்கடவாய் என்கிறார் என்று சொன்னான்.
அப்பொழுது சவுல்: இதை ஜனங்களுக்கு அறியப்படுத்தி, தெலாயிமிலே அவர்களைத் தொகைபார்த்தான்; அவர்கள் இரண்டு லட்சம் காலாட்களும், யூதா ஜனங்கள் பதினாயிரம்பேருமாயிருந்தார்கள்.
சவுல் அமலேக்குடைய பட்டணமட்டும் வந்து, பள்ளத்தாக்கிலே ஒரு பதிவிடையை வைத்தான்.
சவுலும் ஜனங்களும், ஆகாகையும், ஆடுமாடுகளில் முதல்தரமானவைகளையும், இரண்டாந்தரமானவைகளையும், ஆட்டுக்குட்டிகளையும், நலமான எல்லாவற்றையும், அழித்துப்போடமனதில்லாமல் தப்பவைத்து, அற்பமானவைகளும் உதவாதவைகளுமான சகல வஸ்துக்களையும் முற்றிலும் அழித்துப்போட்டான்.
சாமுவேல் சவுலினிடத்தில் போனான்; சவுல் அவனை நோக்கி: நீர் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்; கர்த்தருடைய வார்த்தையை நிறைவேற்றினேன் என்றான்.
| And Abram | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said, | אַבְרָ֗ם | ʾabrām | av-RAHM |
| Lord | אֲדֹנָ֤י | ʾădōnāy | uh-doh-NAI |
| God, | יֱהוִה֙ | yĕhwih | yay-VEE |
| what | מַה | ma | ma |
| wilt thou give | תִּתֶּן | titten | tee-TEN |
| me, seeing I | לִ֔י | lî | lee |
| go | וְאָֽנֹכִ֖י | wĕʾānōkî | veh-ah-noh-HEE |
| childless, | הוֹלֵ֣ךְ | hôlēk | hoh-LAKE |
| and the steward | עֲרִירִ֑י | ʿărîrî | uh-ree-REE |
| וּבֶן | ûben | oo-VEN | |
| of my house | מֶ֣שֶׁק | mešeq | MEH-shek |
| is this | בֵּיתִ֔י | bêtî | bay-TEE |
| Eliezer | ה֖וּא | hûʾ | hoo |
| of Damascus? | דַּמֶּ֥שֶׂק | dammeśeq | da-MEH-sek |
| אֱלִיעֶֽזֶר׃ | ʾĕlîʿezer | ay-lee-EH-zer |