தாவீது நோபிலிருக்கிற ஆசாரியனாகிய அகிமெலேக்கினிடத்தில் போனான்; அகிமெலேக்கு நடுக்கத்தோடே தாவீதுக்கு எதிர்கொண்டுபோய்: ஒருவரும் உம்மோடே கூடவராமல், நீர் ஒண்டியாய் வருகிறது என்ன என்று அவனைக் கேட்டான்.
ஆசாரியன் தாவீதுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்த அப்பம் இருக்கிறதே ஒழிய, சாதாரண அப்பம் என் கையில் இல்லை; வாலிபர் ஸ்திரீகளோடேமாத்திரம் சேராதிருந்தால் கொடுப்பேன் என்றான்.
தாவீது அகிமெலேக்கைப் பார்த்து: இங்கே உம்முடைய வசத்தில் ஒரு ஈட்டியானாலும் பட்டயமானாலும் இல்லையா? ராஜாவின் காரியம் அவசரமானபடியினால், என் பட்டயத்தையாகிலும், என் ஆயுதங்களையாகிலும், நான் எடுத்துக் கொண்டுவரவில்லை என்றான்.
அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தன் முகநாடியை வேறுபடுத்தி, அவர்களிடத்தில் பித்தங்கொண்டவன்போலக் காண்பித்து, வாசற்கதவுகளிலே கீறிக்கொண்டிருந்து, தன் வாயிலிருந்து நுரையைத் தன் தாடியில் விழப்பண்ணிக் கொண்டிருந்தான்.
| And the water | וַיִּכְל֥וּ | wayyiklû | va-yeek-LOO |
| was spent | הַמַּ֖יִם | hammayim | ha-MA-yeem |
| in | מִן | min | meen |
| the bottle, | הַחֵ֑מֶת | haḥēmet | ha-HAY-met |
| and she cast | וַתַּשְׁלֵ֣ךְ | wattašlēk | va-tahsh-LAKE |
| אֶת | ʾet | et | |
| the child | הַיֶּ֔לֶד | hayyeled | ha-YEH-led |
| under | תַּ֖חַת | taḥat | TA-haht |
| one | אַחַ֥ד | ʾaḥad | ah-HAHD |
| of the shrubs. | הַשִּׂיחִֽם׃ | haśśîḥim | ha-see-HEEM |