சூழல் வசனங்கள் 1-samuel 7:9
1 சாமுவேல் 7:1

அப்படியே கீரியாத்யாரீமின் மனுஷர் வந்து, கர்த்தருடைய பெட்டியை எடுத்து, மேட்டின் மேலிருக்கிற அபினதாபின் வீட்டிலே கொண்டு வந்து வைத்து, கர்த்தருடைய பெட்டியைக் காக்கும்படிக்கு, அவன் குமாரனாகிய எலெயாசாரைப் பரிசுத்தப்படுத்தினார்கள்.

אֶל
1 சாமுவேல் 7:3

அப்பொழுது சாமுவேல் இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரையும் நோக்கி: நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் கர்த்தரிடத்தில் திரும்புகிறவர்களானால், அந்நிய தேவர்களையும் அஸ்தரோத்தையும் உங்கள் நடுவிலிருந்து விலக்கி, உங்கள் இருதயத்தைக் கர்த்தருக்கு நேராக்கி, அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்யுங்கள்; அப்பொழுது அவர் உங்களைப் பெலிஸ்தருடைய கைக்கு நீங்கலாக்கிவிடுவார் என்றான்.

זָכָ֣ר, וּנְקֵבָ֑ה
1 சாமுவேல் 7:7

இஸ்ரவேல் புத்திரர் மிஸ்பாவிலே கூடிவந்ததைப் பெலிஸ்தர் கேள்விப்பட்டபோது, பெலிஸ்தரின் அதிபதிகள் இஸ்ரவேலுக்கு விரோதமாக எதிர்த்து வந்தார்கள்; அதை இஸ்ரவேல் புத்திரர் கேட்டு, பெலிஸ்தரினிமித்தம் பயப்பட்டு,

אֶל
1 சாமுவேல் 7:13

இந்தப்பிரகாரம் பெலிஸ்தர் அப்புறம் இஸ்ரவேலின் எல்லையிலே வராதபடிக்குத் தாழ்த்தப்பட்டார்கள்; சாமுவேலின் நாளெல்லாம் கர்த்தருடைய கை பெலிஸ்தருக்கு விரோதமாய் இருந்தது.

אֶל
1 சாமுவேல் 7:15

சாமுவேல் உயிரோடிருந்த நாளெல்லாம் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்.

אֶל, אֶל
1 சாமுவேல் 7:16

அவன் வருஷாவருஷம் புறப்பட்டு, பெத்தேலையும் கில்காலையும் மிஸ்பாவையும் சுற்றிப்போய், அவ்விடங்களிலெல்லாம் இஸ்ரவேலை நியாயம் விசாரித்த பின்பு,

כַּֽאֲשֶׁ֛ר, צִוָּ֥ה
1 சாமுவேல் 7:17

அவன் ராமாவுக்குத் திரும்பிவருவான், அவனுடைய வீடு அங்கே இருந்தது, அங்கே இஸ்ரவேலை நியாயம் விசாரித்து, அவ்விடத்தில் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.

אֶת
two
and
two
שְׁנַ֨יִםšĕnayimsheh-NA-yeem
There
שְׁנַ֜יִםšĕnayimsheh-NA-yeem
went
in
בָּ֧אוּbāʾûBA-oo
unto
אֶלʾelel
Noah
נֹ֛חַnōaḥNOH-ak
into
אֶלʾelel
the
ark,
הַתֵּבָ֖הhattēbâha-tay-VA
male
the
זָכָ֣רzākārza-HAHR
and
the
female,
וּנְקֵבָ֑הûnĕqēbâoo-neh-kay-VA
as
כַּֽאֲשֶׁ֛רkaʾăšerka-uh-SHER
commanded
צִוָּ֥הṣiwwâtsee-WA
had
God
אֱלֹהִ֖יםʾĕlōhîmay-loh-HEEM

אֶתʾetet
Noah.
נֹֽחַ׃nōaḥNOH-ak