சூழல் வசனங்கள் 2-chronicles 16:10
2 நாளாகமம் 16:3

எனக்கும் உமக்கும், என் தகப்பனுக்கும் உம்முடைய தகப்பனுக்கும் உடன்படிக்கை உண்டே; இதோ, வெள்ளியும் பொன்னும் உமக்கு அனுப்பினேன்; இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா என்னைவிட்டுவிலகிப்போகும்படிக்கு நீர் வந்து, அவனோடு செய்த உடன்படிக்கையைத் தள்ளிப்போடும் என்று சொல்லி அனுப்பினான்.

אֶת
2 நாளாகமம் 16:9

தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது; இந்த விஷயத்தில் புத்தியில்லாதவராயிருந்தீர்; ஆகையால் இதுமுதற்கொண்டு உமக்கு யுத்தங்கள் நேரிடும் என்றான்.

וַיֹּ֤אמֶר, לָהּ֙, מַלְאַ֣ךְ, יְהוָ֔ה
2 நாளாகமம் 16:11

ஆசாவின் ஆதியோடந்தமான நடபடிகளெல்லாம் யூதாவையும் இஸ்ரவேலையும் சேர்ந்த ராஜாக்களின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.

וַיֹּ֤אמֶר, לָהּ֙, מַלְאַ֣ךְ, יְהוָ֔ה
And
the
angel
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
of
the
Lord
לָהּ֙lāhla
said
מַלְאַ֣ךְmalʾakmahl-AK
unto
her,
I
will
multiply
יְהוָ֔הyĕhwâyeh-VA
thy
seed
הַרְבָּ֥הharbâhahr-BA
exceedingly,
אַרְבֶּ֖הʾarbear-BEH
that
it
shall
not
אֶתʾetet
be
numbered
זַרְעֵ֑ךְzarʿēkzahr-AKE
for
multitude.
וְלֹ֥אwĕlōʾveh-LOH


יִסָּפֵ֖רyissāpēryee-sa-FARE


מֵרֹֽב׃mērōbmay-ROVE