2 நாளாகமம் 20:2
சிலர் வந்து, யோசபாத்தை நோக்கி: உமக்கு விரோதமாய் ஏராளமான ஜனங்கள் கடலுக்கு அக்கரையிலிருக்கிற சீரியாவிலிருந்து வருகிறார்கள்; இதோ, அவர்கள் எங்கேதியாகிய ஆசாசோன்தாமாரில் இருக்கிறார்கள் என்று அறிவித்தார்கள்.
שָׂרָ֥ה
2 நாளாகமம் 20:8
ஆதலால் அவர்கள் இங்கே குடியிருந்து, இதிலே உம்முடைய நாமத்திற்கென்று ஒரு பரிசுத்த ஸ்தலத்தைக் கட்டினார்கள்.
אֲבִימֶ֜לֶךְ
2 நாளாகமம் 20:9
எங்கள்மேல் பட்டயம், நியாயதண்டனை, கொள்ளைநோய், பஞ்சம் முதலான தீமைகள் வந்தால், அப்பொழுது உம்முடைய நாமம் இந்த ஆலயத்தில் விளங்குகிறபடியால், நாங்கள் இந்த ஆலயத்திலும் உமது சந்நிதியிலும் வந்துநின்று, எங்கள் இடுக்கணில் உம்மை நோக்கிக் கூப்பிடுகையில், தேவரீர் கேட்டு இரட்சிப்பீர் என்று சொல்லியிருக்கிறார்கள்.
אֲבִימֶ֜לֶךְ
| And Abimelech | וַיִּקַּ֨ח | wayyiqqaḥ | va-yee-KAHK |
| took | אֲבִימֶ֜לֶךְ | ʾăbîmelek | uh-vee-MEH-lek |
| sheep, | צֹ֣אן | ṣōn | tsone |
| and oxen, | וּבָקָ֗ר | ûbāqār | oo-va-KAHR |
| and menservants, | וַֽעֲבָדִים֙ | waʿăbādîm | va-uh-va-DEEM |
| and womenservants, | וּשְׁפָחֹ֔ת | ûšĕpāḥōt | oo-sheh-fa-HOTE |
| and gave | וַיִּתֵּ֖ן | wayyittēn | va-yee-TANE |
| them unto Abraham, | לְאַבְרָהָ֑ם | lĕʾabrāhām | leh-av-ra-HAHM |
| and restored | וַיָּ֣שֶׁב | wayyāšeb | va-YA-shev |
| him | ל֔וֹ | lô | loh |
| Sarah | אֵ֖ת | ʾēt | ate |
| his wife. | שָׂרָ֥ה | śārâ | sa-RA |
| אִשְׁתּֽוֹ׃ | ʾištô | eesh-TOH |