சூழல் வசனங்கள் 2-chronicles 25:11
2 நாளாகமம் 25:2

அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; ஆனாலும் முழுமனதோடே அப்படிச் செய்யவில்லை.

אֶת
2 நாளாகமம் 25:3

ராஜ்யபாரம் அவனுக்கு ஸ்திரப்பட்டபோது, அவன் தன் தகப்பனாகிய ராஜாவைக் கொலைசெய்த தன்னுடைய ஊழியக்காரரைக் கொன்றுபோட்டான்.

אֶת
2 நாளாகமம் 25:5

அமத்சியா யூதா மனுஷரைக் கூடிவரச் செய்து, அவர்கள் பிதாக்களுடைய வம்சங்களின்படியே, யூதா பென்யமீன் தேசங்கள் எங்கும் ஆயிரம்பேருக்கு அதிபதிகளையும் நூறுபேருக்கு அதிபதிகளையும் வைத்து, இருபது வயதுமுதற்கொண்டு அதற்கு மேற்பட்டவர்களை இலக்கம்பார்த்து, யுத்தத்திற்குப் புறப்படவும், சட்டியையும் கேடகத்தையும் பிடிக்கவுந்தக்க யுத்தவீரர் மூன்றுலட்சம்பேரென்று கண்டான்.

אֶת
2 நாளாகமம் 25:19

நீ ஏதோமியரை அடித்தாய் என்று பெருமைபாராட்ட உன் இருதயம் உன்னைக் கர்வங்கொள்ளப்பண்ணினது; இப்போதும் நீ உன் வீட்டிலே இரு; நீயும் உன்னோடே யூதாவும்கூட விழும்படிக்கு, பொல்லாப்பைத் தேடிக்கொள்வானேன் என்று சொல்லச்சொன்னான்.

אֶת
2 நாளாகமம் 25:20

ஆனாலும் அமத்சியா செவிகொடாதேபோனான்; அவர்கள் ஏதோமின் தெய்வங்களை நாடினதினிமித்தம் அவர்களை அவர்கள் சத்துருக்கள் கையில் ஒப்புக்கொடுக்கும்படிக்கு தேவனாலே இப்படி நடந்தது.

אֶת
2 நாளாகமம் 25:22

யூதா இஸ்ரவேலுக்கு முன்பாக முறிந்து, அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்.

אֶת
2 நாளாகமம் 25:28

குதிரைகள்மேல் அவனை எடுத்துவந்து, யூதாவின் நகரத்தில் அவன் பிதாக்களண்டையிலே அடக்கம்பண்ணினார்கள்.

אֶת
And
it
came
to
pass
וַיְהִ֗יwayhîvai-HEE
after
אַֽחֲרֵי֙ʾaḥărēyah-huh-RAY
the
death
מ֣וֹתmôtmote
of
Abraham,
אַבְרָהָ֔םʾabrāhāmav-ra-HAHM
that
God
וַיְבָ֥רֶךְwaybārekvai-VA-rek
blessed
אֱלֹהִ֖יםʾĕlōhîmay-loh-HEEM
his
son
אֶתʾetet

יִצְחָ֣קyiṣḥāqyeets-HAHK
Isaac;
בְּנ֑וֹbĕnôbeh-NOH
and
Isaac
וַיֵּ֣שֶׁבwayyēšebva-YAY-shev
dwelt
יִצְחָ֔קyiṣḥāqyeets-HAHK
by
עִםʿimeem
the
well
Lahai-roi.
בְּאֵ֥רbĕʾērbeh-ARE


לַחַ֖יlaḥayla-HAI


רֹאִֽי׃rōʾîroh-EE