ஆசாரியரும் லேவியரும் கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தை உற்சாகமாய்க் கைக்கொள்ளும்படி அவர்களுக்குரிய பாகத்தைக் கொடுக்க ஜனங்களுக்கும் எருசலேமின் குடிகளுக்கும் கட்டளையிட்டான்.
ராஜாவாகிய எசேக்கியாவும், தேவனுடைய ஆலய விசாரணைக்காரனாகிய அசரியாவும் பண்ணின கட்டளையின்படியே, யெகியேலும், அகசியாவும், நாகாத்தும், ஆசகேலும், யெரிமோத்தும், யோசபாத்தும், ஏலியேலும், இஸ்மகியாவும், மாகாத்தும், பெனாயாவும், கொனனியாவின் கீழும் அவன் தம்பியாகிய சிமேயியின் கீழும் விசாரிப்புக்காரராயிருந்தார்கள்.
அவர்களுடைய எல்லாக் கூட்டத்தின் அட்டவணையிலும் எழுதப்பட்ட அவர்களுடைய எல்லாக் குழந்தைகளுக்கும், மனைவிகளுக்கும், குமாரருக்கும், குமாரத்திகளுக்கும் பங்கு கொடுத்தார்கள்; அவர்கள் பரிசுத்தமானதை உண்மையின்படி பரிசுத்தமாய் விசாரித்தார்கள்.
| And the Lord | וַיֹּ֤אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
| unto | אֶֽל | ʾel | el |
| Jacob, | יַעֲקֹ֔ב | yaʿăqōb | ya-uh-KOVE |
| Return | שׁ֛וּב | šûb | shoov |
| unto | אֶל | ʾel | el |
| the land | אֶ֥רֶץ | ʾereṣ | EH-rets |
| of thy fathers, | אֲבוֹתֶ֖יךָ | ʾăbôtêkā | uh-voh-TAY-ha |
| and to thy kindred; | וּלְמֽוֹלַדְתֶּ֑ךָ | ûlĕmôladtekā | oo-leh-moh-lahd-TEH-ha |
| and I will be | וְאֶֽהְיֶ֖ה | wĕʾehĕye | veh-eh-heh-YEH |
| with | עִמָּֽךְ׃ | ʿimmāk | ee-MAHK |