மனாசே ராஜாவாகிறபோது பன்னிரண்டு வயதாயிருந்து, ஐம்பத்தைந்துவருஷம் எருசலேமில் அரசாண்டான்.
எருசலேமிலே என் நாமம் என்றென்றைக்கும் விளங்கும் என்று கர்த்தர் சொன்ன தம்முடைய ஆலயத்திலே பலிபீடங்களைக் கட்டி,
கர்த்தருடைய ஆலயத்தின் இரண்டு பிராகாரங்களிலும் வானத்தின் சேனைகளுக்கெல்லாம் பலிபீடங்களைக் கட்டினான்.
ஆகையால் கர்த்தர் அசீரியா ராஜாவின் சேனாபதிகளை அவர்கள்மேல் வரப்பண்ணினார்; அவர்கள் மனாசேயை முட்செடிகளில் பிடித்து, இரண்டு வெண்கலச்சங்கிலியால் அவனைக் கட்டிப் பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள்.
அவரை நோக்கி, அவன் விண்ணப்பம்பண்ணிக்கொண்டிருக்கிறபோது, அவர் அவன் கெஞ்சுதலுக்கு இரங்கி, அவன் ஜெபத்தைக் கேட்டு, அவனைத் திரும்ப எருசலேமிலுள்ள தன்னுடைய ராஜ்யத்திற்கு வரப்பண்ணினார்; கர்த்தரே தேவன் என்று அப்பொழுது மனாசே அறிந்தான்.
கர்த்தருடைய ஆலயத்திலிருந்து அந்நிய தேவர்களையும் அந்த விக்கிரகத்தையும் எடுத்துப்போட்டு, கர்த்தருடைய ஆலயமுள்ள மலையிலும் எருசலேமிலும் தான் கட்டியிருந்த எல்லா பலிபீடங்களையும் அகற்றி, பட்டணத்திற்குப்புறம்பாகப் போடுவித்து,
ஆகிலும் ஜனங்கள் இன்னும் மேடைகளில் பலியிட்டுவந்தார்கள்; என்றாலும் தங்கள் தேவனாகிய கர்த்தருக்கென்றே அப்படிச் செய்தார்கள்.
மனாசேயின் மற்ற வர்த்தமானங்களும், அவன் தன் தேவனை நோக்கிப்பண்ணின விண்ணப்பமும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்தில் அவனோடே பேசின ஞானதிருஷ்டிக்காரரின் வார்த்தைகளும், இஸ்ரவேல் ராஜாக்களின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.
| And Jacob | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said, | יַֽעֲקֹ֗ב | yaʿăqōb | ya-uh-KOVE |
| Nay, | אַל | ʾal | al |
| I pray thee, | נָא֙ | nāʾ | na |
| if | אִם | ʾim | eem |
| now | נָ֨א | nāʾ | na |
| I have found | מָצָ֤אתִי | māṣāʾtî | ma-TSA-tee |
| grace | חֵן֙ | ḥēn | hane |
| in thy sight, | בְּעֵינֶ֔יךָ | bĕʿênêkā | beh-ay-NAY-ha |
| then receive | וְלָֽקַחְתָּ֥ | wĕlāqaḥtā | veh-la-kahk-TA |
| my present | מִנְחָתִ֖י | minḥātî | meen-ha-TEE |
| at my hand: | מִיָּדִ֑י | miyyādî | mee-ya-DEE |
| for | כִּ֣י | kî | kee |
| therefore | עַל | ʿal | al |
| כֵּ֞ן | kēn | kane | |
| I have seen | רָאִ֣יתִי | rāʾîtî | ra-EE-tee |
| thy face, | פָנֶ֗יךָ | pānêkā | fa-NAY-ha |
| as though I had seen | כִּרְאֹ֛ת | kirʾōt | keer-OTE |
| the face | פְּנֵ֥י | pĕnê | peh-NAY |
| of God, | אֱלֹהִ֖ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| and thou wast pleased me. | וַתִּרְצֵֽנִי׃ | wattirṣēnî | va-teer-TSAY-nee |