சூழல் வசனங்கள் 2-chronicles 33:15
2 நாளாகமம் 33:8

நான் மோசேயைக்கொண்டு இஸ்ரவேலுக்குக் கொடுத்த சகல நியாயப்பிரமாணத்திற்கும் கட்டளைகளுக்கும் நியாயங்களுக்கும் ஒத்தபடியே அவர்களுக்கு நான் கற்பித்தவைகளையெல்லாம் அவர்கள் செய்யச் சாவதானமாய் இருந்தார்களேயாகில், நான் இனி அவர்கள் காலை அவர்கள் பிதாக்களுக்கு நிலைப்படுத்திவைத்த தேசத்திலிருந்து விலகப்பண்ணுவதில்லையென்றும், தேவன் தாவீதோடும் அவன் குமாரனாகிய சாலொமோனோடும் சொல்லியிருந்த தேவனுடைய ஆலயத்தில்தானே, அவன் தான் பண்ணுவித்த விக்கிரகமாகிய சிலையை ஸ்தாபித்தான்.

אֲשֶׁ֣ר, חֵ֖ן, בְּעֵינֵ֥י, אֲדֹנִֽי׃
2 நாளாகமம் 33:10

கர்த்தர் மனாசேயோடும் அவனுடைய ஜனத்தோடும் பேசினபோதிலும், அவர்கள் கவனிக்காதேபோனார்கள்.

וַיֹּ֣אמֶר
2 நாளாகமம் 33:11

ஆகையால் கர்த்தர் அசீரியா ராஜாவின் சேனாபதிகளை அவர்கள்மேல் வரப்பண்ணினார்; அவர்கள் மனாசேயை முட்செடிகளில் பிடித்து, இரண்டு வெண்கலச்சங்கிலியால் அவனைக் கட்டிப் பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள்.

אֲשֶׁ֣ר
2 நாளாகமம் 33:13

அவரை நோக்கி, அவன் விண்ணப்பம்பண்ணிக்கொண்டிருக்கிறபோது, அவர் அவன் கெஞ்சுதலுக்கு இரங்கி, அவன் ஜெபத்தைக் கேட்டு, அவனைத் திரும்ப எருசலேமிலுள்ள தன்னுடைய ராஜ்யத்திற்கு வரப்பண்ணினார்; கர்த்தரே தேவன் என்று அப்பொழுது மனாசே அறிந்தான்.

וַיֹּ֣אמֶר
And
Esau
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
said,
עֵשָׂ֔וʿēśāway-SAHV
Let
me
now
אַצִּֽיגָהʾaṣṣîgâah-TSEE-ɡa
leave
נָּ֣אnāʾna
with
עִמְּךָ֔ʿimmĕkāee-meh-HA
thee
some
of
מִןminmeen
the
folk
הָעָ֖םhāʿāmha-AM
that
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
are
with
אִתִּ֑יʾittîee-TEE
me.
And
he
said,
וַיֹּ֙אמֶר֙wayyōʾmerva-YOH-MER
What
לָ֣מָּהlāmmâLA-ma
needeth
it?
זֶּ֔הzezeh
let
me
find
אֶמְצָאʾemṣāʾem-TSA
grace
חֵ֖ןḥēnhane
in
the
sight
בְּעֵינֵ֥יbĕʿênêbeh-ay-NAY
of
my
lord.
אֲדֹנִֽי׃ʾădōnîuh-doh-NEE