மனாசே ராஜாவாகிறபோது பன்னிரண்டு வயதாயிருந்து, ஐம்பத்தைந்துவருஷம் எருசலேமில் அரசாண்டான்.
கர்த்தருடைய ஆலயத்தின் இரண்டு பிராகாரங்களிலும் வானத்தின் சேனைகளுக்கெல்லாம் பலிபீடங்களைக் கட்டினான்.
அவன் இன்னோம் குமாரரின் பள்ளத்தாக்கிலே தன் குமாரரைத் தீமிதிக்கப்பண்ணி, நாளும் நிமித்தமும் பார்த்து, பில்லிசூனியங்களை அநுசரித்து, அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் வைத்து, கர்த்தருக்குக் கோபமுண்டாக அவர் பார்வைக்கு மிகுதியும் பொல்லாப்பானதைச் செய்தான்.
ஆகையால் கர்த்தர் அசீரியா ராஜாவின் சேனாபதிகளை அவர்கள்மேல் வரப்பண்ணினார்; அவர்கள் மனாசேயை முட்செடிகளில் பிடித்து, இரண்டு வெண்கலச்சங்கிலியால் அவனைக் கட்டிப் பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள்.
மனாசேயின் மற்ற வர்த்தமானங்களும், அவன் தன் தேவனை நோக்கிப்பண்ணின விண்ணப்பமும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்தில் அவனோடே பேசின ஞானதிருஷ்டிக்காரரின் வார்த்தைகளும், இஸ்ரவேல் ராஜாக்களின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.
அவனுடைய விண்ணப்பமும், அவன் கெஞ்சுதலுக்குக் கர்த்தர் இரங்கினதும், அவன் தன்னைத் தாழ்த்தினதற்குமுன்னே பண்ணின அவனுடைய எல்லாப் பாவமும் துரோகமும், அவன் மேடைகளைக் கட்டி விக்கிரகத் தோப்புகளையும் சிலைகளையும் ஸ்தாபித்த இடங்களும், ஓசாயின் பிரபந்தத்தில் எழுதியிருக்கிறது.
| And he put | וַיָּ֧שֶׂם | wayyāśem | va-YA-sem |
| אֶת | ʾet | et | |
| the handmaids | הַשְּׁפָח֛וֹת | haššĕpāḥôt | ha-sheh-fa-HOTE |
| and their children | וְאֶת | wĕʾet | veh-ET |
| foremost, | יַלְדֵיהֶ֖ן | yaldêhen | yahl-day-HEN |
| and Leah | רִֽאשֹׁנָ֑ה | riʾšōnâ | ree-shoh-NA |
| and her children | וְאֶת | wĕʾet | veh-ET |
| after, | לֵאָ֤ה | lēʾâ | lay-AH |
| and Rachel | וִֽילָדֶ֙יהָ֙ | wîlādêhā | vee-la-DAY-HA |
| and Joseph | אַֽחֲרֹנִ֔ים | ʾaḥărōnîm | ah-huh-roh-NEEM |
| hindermost. | וְאֶת | wĕʾet | veh-ET |
| רָחֵ֥ל | rāḥēl | ra-HALE | |
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| יוֹסֵ֖ף | yôsēp | yoh-SAFE | |
| אַֽחֲרֹנִֽים׃ | ʾaḥărōnîm | AH-huh-roh-NEEM |