சூழல் வசனங்கள் 2-chronicles 33:5
2 நாளாகமம் 33:1

மனாசே ராஜாவாகிறபோது பன்னிரண்டு வயதாயிருந்து, ஐம்பத்தைந்துவருஷம் எருசலேமில் அரசாண்டான்.

עֵינָ֗יו, אֶת
2 நாளாகமம் 33:2

கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்தின ஜாதிகளுடைய அருவருப்புகளின்படியே, அவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.

אֶת, וְאֶת, וְאֶת, וְאֶת, וְאֶת
2 நாளாகமம் 33:9

அப்படியே கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக அழித்த ஜாதிகளைப்பார்க்கிலும், யூதாவும் எருசலேமின் குடிகளும் பொல்லாப்புச் செய்யத்தக்கதாய், மனாசே அவர்களை வழிதப்பிப்போகப்பண்ணினான்.

אֲשֶׁר
2 நாளாகமம் 33:10

கர்த்தர் மனாசேயோடும் அவனுடைய ஜனத்தோடும் பேசினபோதிலும், அவர்கள் கவனிக்காதேபோனார்கள்.

אֱלֹהִ֖ים
2 நாளாகமம் 33:11

ஆகையால் கர்த்தர் அசீரியா ராஜாவின் சேனாபதிகளை அவர்கள்மேல் வரப்பண்ணினார்; அவர்கள் மனாசேயை முட்செடிகளில் பிடித்து, இரண்டு வெண்கலச்சங்கிலியால் அவனைக் கட்டிப் பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள்.

אֶת, אֱלֹהִ֖ים
2 நாளாகமம் 33:12

இப்படி அவன் நெருக்கப்படுகையில், தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக்கெஞ்சி, தன் பிதாக்களின் தேவனுக்குமுன்பாக மிகவும் தன்னைத் தாழ்த்தினான்.

וַיֹּ֖אמֶר
2 நாளாகமம் 33:14

பின்பு அவன் தாவீதுடைய நகரத்தின் வெளி அலங்கத்தைக் கீயோனுக்கு மேற்கேயிருக்கிற பள்ளத்தாக்குதொடங்கி மீன்வாசல்மட்டும் கட்டி, ஓபேலைச் சுற்றிலும் அதை வளைத்து, அதை மிகவும் உயர்த்தி, யூதாவிலுள்ள அரணான பட்டணங்களிலெல்லாம் இராணுவத்தலைவரை வைத்து,

אֲשֶׁר, הַיְלָדִ֔ים, אֲשֶׁר
2 நாளாகமம் 33:18

மனாசேயின் மற்ற வர்த்தமானங்களும், அவன் தன் தேவனை நோக்கிப்பண்ணின விண்ணப்பமும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்தில் அவனோடே பேசின ஞானதிருஷ்டிக்காரரின் வார்த்தைகளும், இஸ்ரவேல் ராஜாக்களின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.

אֶת
2 நாளாகமம் 33:19

அவனுடைய விண்ணப்பமும், அவன் கெஞ்சுதலுக்குக் கர்த்தர் இரங்கினதும், அவன் தன்னைத் தாழ்த்தினதற்குமுன்னே பண்ணின அவனுடைய எல்லாப் பாவமும் துரோகமும், அவன் மேடைகளைக் கட்டி விக்கிரகத் தோப்புகளையும் சிலைகளையும் ஸ்தாபித்த இடங்களும், ஓசாயின் பிரபந்தத்தில் எழுதியிருக்கிறது.

אֶת
And
he
lifted
up
וַיִּשָּׂ֣אwayyiśśāʾva-yee-SA

אֶתʾetet
his
eyes,
עֵינָ֗יוʿênāyway-NAV
and
saw
וַיַּ֤רְאwayyarva-YAHR

אֶתʾetet
the
women
הַנָּשִׁים֙hannāšîmha-na-SHEEM
and
the
children;
וְאֶתwĕʾetveh-ET
and
said,
הַיְלָדִ֔יםhaylādîmhai-la-DEEM
Who
וַיֹּ֖אמֶרwayyōʾmerva-YOH-mer
are
those
מִיmee
with
thee?
And
he
said,
אֵ֣לֶּהʾēlleA-leh
The
children
לָּ֑ךְlāklahk
which
וַיֹּאמַ֕רwayyōʾmarva-yoh-MAHR
God
הַיְלָדִ֕יםhaylādîmhai-la-DEEM
hath
graciously
given
אֲשֶׁרʾăšeruh-SHER

חָנַ֥ןḥānanha-NAHN
thy
servant.
אֱלֹהִ֖יםʾĕlōhîmay-loh-HEEM


אֶתʾetet


עַבְדֶּֽךָ׃ʿabdekāav-DEH-ha