சூழல் வசனங்கள் 2-chronicles 36:22
2 நாளாகமம் 36:15

அவர்களுடைய பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் தமது ஜனத்தையும் தமது வாசஸ்தலத்தையும் காப்பதற்கான இரக்கமுள்ளவராயிருந்தபடியால், அவர்களிடத்துக்குத் தம்முடைய ஸ்தானாபதிகளை ஏற்கனவே அனுப்பினார்.

בְנֵֽי
2 நாளாகமம் 36:19

அவர்கள் அவனுடைய ஆலயத்தைத் தீக்கொளுத்தி, எருசலேமின் அலங்கத்தை இடித்து, அதின் மாளிகைகளையெல்லாம் அக்கினியால் சுட்டெரித்து, அதிலிருந்த திவ்வியமான பணிமுட்டுகளையெல்லாம் அழித்தார்கள்.

בְנֵֽי
2 நாளாகமம் 36:20

பட்டயத்திற்குத் தப்பின மீதியானவர்களை அவன் பாபிலோனுக்குச் சிறைபிடித்துப்போனான்; பெர்சியா ராஜ்யபாரம் ஸ்தாபிக்கப்படுமட்டும் அங்கே அவர்கள் அவனுக்கும் அவன் குமாரருக்கும் அடிமைகளாயிருந்தார்கள்.

בְנֵֽי
was
were
And
וַיִּֽהְי֥וּwayyihĕyûva-yee-heh-YOO
the
children
בְנֵֽיbĕnêveh-NAY
of
לוֹטָ֖ןlôṭānloh-TAHN
Lotan
חֹרִ֣יḥōrîhoh-REE
Hori
Hemam;
וְהֵימָ֑םwĕhêmāmveh-hay-MAHM
and
sister
וַֽאֲח֥וֹתwaʾăḥôtva-uh-HOTE
and
לוֹטָ֖ןlôṭānloh-TAHN
Lotan's
Timna.
תִּמְנָֽע׃timnāʿteem-NA