தேவரீர் வாசம்பண்ணத்தக்க வீடும், நீர் என்றைக்கும் தங்கத்தக்க நிலையான ஸ்தானமுமாகிய ஆலயத்தை உமக்குக்கட்டினேன் என்றும் சொல்லி,
என் நாமம் விளங்கும் ஸ்தானமாக எருசலேமையும், என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் அதிபதியாயிருக்கத் தாவீதையும் தெரிந்துகொண்டேன் என்றார்.
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்கிற விருப்பம் என் தகப்பனாகிய தாவீதின் மனதில் இருந்தது.
கர்த்தருடைய பலிபீடத்திற்கு இஸ்ரவேல் முன்னே சபையார் எல்லாருக்கும் திரளாக நின்று தன் கைகளை விரித்தான்.
சாலொமோன் ஐந்து முழ நீளமும், ஐந்து முழ அகலமும், மூன்று முழ உயரமுமான ஒரு வெண்கலப்பிரசங்கபீடத்தை உண்டாக்கி, அதை நடுப்பிராகாரத்திலே வைத்திருந்தான்; அதின்மேல் அவன் நின்று, இஸ்ரவேலின் சபையாரெல்லாருக்கும் எதிராக முழங்காற்படியிட்டு, தன் கைகளை வானத்திற்கு நேராக விரித்து:
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, தேவரீர் உமது அடியானாகிய தாவீதுக்குச் சொன்ன உம்முடைய வார்த்தை மெய் என்று விளங்குவதாக.
| And God | וַיַּ֣רְא | wayyar | va-YAHR |
| saw | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| that | כִּ֥י | kî | kee |
| the wickedness | רַבָּ֛ה | rabbâ | ra-BA |
| of man | רָעַ֥ת | rāʿat | ra-AT |
| was great | הָאָדָ֖ם | hāʾādām | ha-ah-DAHM |
| in the earth, | בָּאָ֑רֶץ | bāʾāreṣ | ba-AH-rets |
| and that every | וְכָל | wĕkāl | veh-HAHL |
| imagination | יֵ֙צֶר֙ | yēṣer | YAY-TSER |
| of the thoughts | מַחְשְׁבֹ֣ת | maḥšĕbōt | mahk-sheh-VOTE |
| of his heart | לִבּ֔וֹ | libbô | LEE-boh |
| was only | רַ֥ק | raq | rahk |
| evil | רַ֖ע | raʿ | ra |
| continually. | כָּל | kāl | kahl |
| הַיּֽוֹם׃ | hayyôm | ha-yome |