2 இராஜாக்கள் 11:1
அகசியாவின் தாயாகிய அத்தாலியாள் தன் குமாரன் இறந்துபோனதைக் கண்டபோது, எழும்பி ராஜவம்சஸ்தர் யாவரையும் சங்காரம் பண்ணினாள்.
כָל
2 இராஜாக்கள் 11:4
ஏழாம் வருஷத்திலே யோய்தா நூறு பேருக்கு அதிபதிகளையும் தலைவரையும் காவலாளரையும் அழைப்பித்து, அவர்களைத் தன்னிடத்தில் கர்த்தருடைய ஆலயத்திலே வரச்சொல்லி, அவர்களோடு உடன்படிக்கைபண்ணி, அவர்களைக் கர்த்தருடைய ஆலயத்திலே ஆணையிடுவித்துக் கொண்டு, அவர்களுக்கு ராஜாவின் குமாரனைக் காண்பித்து,
עַל, כָל
2 இராஜாக்கள் 11:9
ஆசாரியனாகிய யோய்தா கட்டளையிட்டபடியெல்லாம் நூறுபேருக்கு அதிபதிகள் செய்து, அவரவர் ஓய்வுநாளில் முறைப்படி வருகிறவர்களும் முறைப்படி போகிறவர்களுமாகிய தங்கள் மனுஷரைக் கூட்டிக்கொண்டு, ஆசாரியனாகிய யோய்தாவினிடத்தில் வந்தார்கள்.
עַל, הָאָ֑רֶץ, עַל
| scattered them abroad | וַיָּ֨פֶץ | wayyāpeṣ | va-YA-fets |
| So the Lord | יְהוָ֥ה | yĕhwâ | yeh-VA |
| thence from | אֹתָ֛ם | ʾōtām | oh-TAHM |
| upon | מִשָּׁ֖ם | miššām | mee-SHAHM |
| the face | עַל | ʿal | al |
| all of | פְּנֵ֣י | pĕnê | peh-NAY |
| the earth: | כָל | kāl | hahl |
| off left they and | הָאָ֑רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| to build | וַֽיַּחְדְּל֖וּ | wayyaḥdĕlû | va-yahk-deh-LOO |
| the city. | לִבְנֹ֥ת | libnōt | leev-NOTE |
| הָעִֽיר׃ | hāʿîr | ha-EER |